Category: தமிழ்நாடு

திருமணமாகி 4 நாட்களே ஆன புதுமண தம்பதிக்கு நடந்த கோர சம்பவம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் வயது 28. இவருக்கும் சென்னை அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா வயது 26 என்பவருக்கும் கடந்த அக் 28ம் தேதி திருமணம் நடைபெற்றது. பிறகு திருமணம் முடிந்து புதுமண…

கந்துவட்டிக் கொடுமை காவலாளி தூக்கிட்டு தற்கொலை.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காட்டு புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சாமியார் பாளையம் செல்லும் வழியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் – காரணம் என்ன? .

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருபவர் நாராயண பெருமாள் இவரது மனைவி ரத்தினம். இந்நிலையில் ரத்தினம் சமையலுக்காக கறிவேப்பிலை பறிக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் கறிவேப்பிலையை பறித்த கொண்டிருந்த…

ஆன்லைனில் ரம்மி விளையாடிய – ஐடி ஊழியர் தற்கொலை.

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். தற்போது சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்த ஊரில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

தமிழகத்தில் 2021ல் உள்ளாட்சி, 2026ல் நல்லாட்சி – விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில் 2024ல் முதல் மாநாடு, 2026 ல் முதலமைச்சராக என மதுரையில் விஜய் ரசிகர்கள்…

தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகளிடம் விசாரணை மேற்கொண்ட எஸ்.ஐ திடீர் மரணம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணிபுரிந்து வந்தவர் இந்திரன். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் மிகவும் இனிமையாக உற்ற நண்பனாகவும் கனிவாகவும் பழகி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பணி நேரத்தில் மிகவும் பொறுப்புடனும் அக்கரையுடனும் நடந்து அந்த…

மாணவர்களுக்கு 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை – தமிழக அரசு அறிவிப்பு.

மாணவர்கள் கல்வி உதவித்தொகையாக 2 லட்சம் ரூபாய் வரை பெற நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐடி, ஐம்‌, ஐஐஐடி, என்ஐடி மற்றும்‌…

ம.ஜ.க. நிர்வாகி படுகொலை – ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

ம.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற…

நீட் தேர்வுக்கு பயந்து விவசாயின் மகன் தூக்கிட்டு தற்கொலை – கிராமமே சோகத்தில் மூழ்கியது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயின் மகன் தனுஷ் வயது (19). மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.  …

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் – கஞ்சியில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த மனைவி.

சென்னை சூளைமேடு கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் செல்வம் வயது (40).இவரது மனைவி விஜயலட்சுமி வயது (38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென செல்வத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் இதுகுறித்து…

முதல்வருக்கு வாழ்த்து அஞ்சல் – அனுப்ப சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை.

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாண்புமிகு முதல்வர் அவர்களே, தொடர்ந்து தமிழர்களை அவமானப்படுத்தி, தனி மனித உரிமையில் தலையிடுகிறீர்கள். விநாயகரை பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர். இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால்…

மகன் முன்னிலையில் பிரபல நடிகருக்கு மீண்டும் டும் டும்.

தென்னிந்திய சினிமாவில் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் கே.பாலசந்திரர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். இவர் தனது சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்தார். அனைத்து வகை…

வாகனத்தில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கருக்கு கிடுக்குப்பிடி – போலீஸ் அதிரடி.

தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்களைப் போன்று ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது.சிலர் Human Rights, Police, Press, Lawyer போன்ற சொற்களின் ஸ்டிக்கரைக் வாகனத்தில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர். வாகனச் சோதனையின் போது இவர்கள் காவல் துறையினருக்கு…

துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு – திருச்சி கமிஷனருக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பாராட்டு.

மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் விருதுகள் வழங்கினார். திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி…

உதவி பேராசிரியர் நியமனம் – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த கல்லூரி பேராசிரியர்கள்.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த திமுக மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சை மாவட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.   கவுரவ விரிவுரையாளர்களை பணி…

தற்போதைய செய்திகள்