Category: தமிழ்நாடு

தாய், மகளை கத்தியால் குத்திய போலீஸ்காரர் காவல் நிலையத்தில் சரண்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் பகுதியைச் சேர்ந்தவா் ராஜேந்திரன் வயது 42 சென்னை தலைமைச் செயலகப் பாதுகாப்பு காவல் பிரிவில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பூா்ணிமா வயது 37 இவர்களுக்கு பத்மினி வயது 16, காா்த்திகா வயது 13,…

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட – மாமியார், மருமகள் வெற்றி

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் என இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 25 வார்டில் மாமியார் பேபி காளிராஜ் மற்றும் 26 வது…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-பேர் வெற்றி

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்ய நிகழ்வாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி ஏரல் பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 15வது வார்டில் தந்தை ரமேஷ், 1வது வார்டில் மகன்…

தமிழகத்தில் 1-வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற்ற இளம் பெண் வேட்பாளர்.

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் 22 வயதே ஆன இளம் வேட்பாளர் சுகன்யா போட்டியிட்டார். அதிமுக சார்பில் வினிதா களமிறக்கப்பட்டார்.…

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குவித்த விஜய் மக்கள் இயக்கம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட்டது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பொன்னேரி நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன்…

அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வி – கணவர் விஷம் குடித்து தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் சுகுணாதேவி இதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா வெற்றி பெற்றார். இதனால் மனமுடைந்த சுகுணாதேவியின் கணவர் நாகராஜன் வயது (58) தனது வீட்டில் யாரும்…

மறு தேர்தலுக்கு – ஆணையிட்ட தேர்தல் ஆணையம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோதல் சனிக்கிழமை…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை.

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமை…

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார். னஅவரை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக…

கடிதம் எழுதி வைத்து பள்ளி மாணவன் தற்கொலை – காரணம் என்ன?

மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் சவுண். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆருஷ்(13), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு…

பத்திர பதிவுடன் இனி இது கட்டாயம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “சொத்து பதிவு செய்யும்போது, அந்த சொத்து நீர் நிலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்” என…

வாலிபர் வெட்டி படுகொலை – கொலை யாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் அருகே அலியாதிருத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் வயது34 இவர் கோவையில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில், சண்முகம் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். புரசடை…

கஞ்சா விற்ற பள்ளி மாணவன் – எஸ்.பி கடும் எச்சரிக்கை.

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது அதில்…

ஊரடங்கு ரத்து – பிப் 1-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு…

பிப்19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

சென்னையில் இன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல்…

தற்போதைய செய்திகள்