Category: தமிழ்நாடு

பல வருட காதல் – திருமணமான 8-மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் வயது 28 இவரும், பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த அனிஷா வயது 26 என்ற பட்டதாரி பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருமே தனியார் நிறுவனங்களில் நல்ல பணியில் வேலை பார்த்து…

இளைஞர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – வேலை வாய்ப்பு பதிவு புதுப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவுகளை செய்பவர்களுக்கு அரசு பணி இடத்தில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2014, 2015, 2016ஆம் வருடங்களில் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறியுள்ளனர். இதன் காரணமாக இவர்களுக்கு அரசு…

மாஸ்க் அணியாதவர்களுக்கு புதிய கெடுபிடி – தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனாலும்…

இன்று முதல் ரேஷன் கடையில் இதை உடனே வழங்குங்கள் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த மாதத்திற்கான வழக்கமான அத்தியாவசிய பொருட்களையும் சேர்த்து வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. ஜனவரி 10-ஆம்…

வேளாங் கண்ணி ஆலயத்திற்கு பக்தர்கள் வர தடை கலெக்டர் அறிவிப்பு.

நாளைய தினம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு உலகத்தில் எங்கும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று நள்ளிரவு பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு சென்று…

“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத் துரை” தலைமையில் சிறப்பு காவல் படை!!!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறைவாரியாக அனுபவம் மிக்க மற்றும் பணியில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தி வருகிறது. அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்தைத் தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எனக் கூறப்படும்…

புத்தாண்டை கொண்டாட இங்கெல்லாம் தடை? – காவல்துறை அறிவிப்பு.

ஜனவரி 1 புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் கூட்டமாக கூடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதிப்பு குறைந்ததால் தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்தது, இதற்கிடையே ஒமைக்ரான்…

ஜன-3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து…

திடீர் பெண் சாமியாருக்கு போலீஸ் அதிரடி தடை.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதிபராசக்தியின் அவதாரம் அன்னபூரணி அம்மன் என பெண் சாமியார் படத்துடன் அப்பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த பெண் சாமியார் ஒரு மண்டபத்தில் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவதும், பெண் பக்தர் ஒருவர் பெண்…

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட தாயின் உடலை வீட்டில் வைத்த மகன்.

பெரம்பலுார் மாவட்டம், பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் பாலமுருகன்,38, இவரது தந்தை வேலு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பும், தாய் மூக்காயி கடந்த 10 மாதங்களுக்கு முன்பும் இறந்தனர். பெற்றோர் இறந்துவிட்டதால் பாலமுருகனுக்கு திருமணமாகவில்லை. இதனால், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட…

பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் மகேஷ் தகவல்

நாளை மறுநாள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள்…

காவலர் தற்கொலை – காரணம் என்ன?

ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு அடுத்ததாகச் சொல்லப்படுவது தமிழகக் காவல்துறை. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், தற்போது தமிழக காவலர்களே மனநிம்மதியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா…

மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாப பலி

மதுரை மாவட்டம், அரசும் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவர் தனது 3 ஏக்கர் வயலில் நெல் பயிரிட்டுள்ளார். மேலும், அந்த பகுதியில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகம் இருப்பதால் மின்வாரியத்திற்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த வயலை சுற்றி மின்வேலி அமர்ந்திருந்தார்.…

ஊரடங்கு நீட்டிப்பு? – முதல்வர் தலைமையில் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற டிசம்பர் 15-ந் தேதியுடன் உத்தரவு முடிவடைகிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை…

இளம் பெண் மீது கொடூர தாக்குதல் – இருவர் கைது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால்,…

தற்போதைய செய்திகள்