சாலையில் கிடந்த 5 பவுன் தங்க செயின் வாலிபரின் நேர்மையை பாராட்டிய கமிஷனர் .
பெரம்பலூர் குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 38 என்பவர் நேற்று ( 26.11.22 ) -ந்தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணப்பா ஹோட்டல் அருகில் வெளிநாடு செல்வதற்காக ஏஜன்ட் அலுவலகத்திற்கு வந்தபோது கடையின் அருகே சாலை…