வெளிநாட்டில் விற்கப்பட்ட புதுக்கோட்டை வாலிபரை மீட்டுக் கொண்டு வந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள்.
வெளிநாடான கம்போடியாவில் நல்ல வேலை எனக்கூறி வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்று அங்கு கொடுமைப் படுத்தப்பட்டு 1000 டாலருக்கு விற்கப்பட்டு சிக்கித் தவித்த வரை மாவட்ட நிர்வாகமும் எஸ்டிபிஐ கட்சியினரும் பத்திரமாக மீட்டு சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.…