வீட்டுமனை பட்டா ரத்து செய்யப் பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை – நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 78.5 சென்ட் நிலம் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 65 குடும்பங்களுக்கு கடந்த 1996 ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனைகளை பெற்ற பயனாளிகள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். பின்னர் முறையான சாலை…