திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ” காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் ” மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு ” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை போட்டியும் , ” காவல் பணிகள் ” என்ற…















