Category: திருச்சி

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3–5 மடங்கு கூடுதல் லாபம் – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள ‘லிட்டில் ஊட்டி’ என்ற வேளாண் காட்டில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் இன்று(செப் 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி…

திருச்சியில் தந்தை பெரியாரின் சாதனைகள் மற்றும் செயல் பாடுகள் குறித்து விளக்கி பேசிய நடிகர் சத்யராஜ்.

திருச்சி காஜாமாலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது – திமுக நாடாளுமன்ற…

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நல குறைவால் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக் குறைவால் நின்ற இடத்திலேயே அமர்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனி நபரால் சட்டவிரோதமாக…

மாநில அளவில் நடந்த குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் பாராட்டு.

சென்னையில் கடந்த 3 மற்றும் 4 ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்…

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் முதலாவது மாவட்ட மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு மாவட்டத் துணைத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார் மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் வரவேற்புரை ஆற்றினார். இதில்…

அரசுப் பேருந்து மீது முறிந்து விழுந்த 100 வருட பழமையான அரசமரம் – உயிர் தப்பிய பயணிகள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆமூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருச்சியிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது சிலையாத்தி பகுதியில் கண்டெய்னர் லாரி அரசுப் பேருந்தை முந்தி சென்றது. இந்நிலையில்…

திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடிகர் சத்யராஜ் பங்கேற்பு – முன்னாள் மாணவர் களுக்கு திருச்சி சிவா எம்.பி அழைப்பு:-

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 20-ம் ஆண்டு சங்கமம் சந்திப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நாளை நடைபெற உள்ளது.கல்லூரி வளாகத்திலுள்ள தந்தை பெரியார் கலையரங்கில் நாளை காலை 10.30 மணிக்கு…

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா – அனைத்து கட்சியினர் மரியாதை.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் முதலமைச்சர்…

20-ஆண்டு கால இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி – தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் – விமன் இந்தியா மூவ் மெண்டின் அறிவிப்பு.

விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ அலுவலகத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக விம் மாநில செயற்குழு உறுப்பினர் சுலைஹா வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு விம் மாநில…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்பாட்டம் – 150-க்கும் மேற்பட்டோர் கைது.

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் முழு…

மத்திய பல்கலைக் கழகங்களால் 10 பைசாவிற்க்கு பிரயோஜனம் இல்லை – அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பேச்சு.

திருச்சியில் புத்தக திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 ஆம் தேதி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது முதல் நாள் துவக்க விழாவான இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்…

குவைத் நாட்டில் இறந்த முத்துக் குமரனின் உடலுக்கு – திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் அஞ்சலி.

குவைத் நாட்டில் பணி இடத்தில் இறந்த முத்துக்குமரனின் உடல் , தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது. நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்…

திருக் கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் கோரிக்கை.

ஐ.நா சபையால் உலக முடி திருத்துவோர் தினமாக அங்கீகரிக்கப்பட்ட செப்டம்பர் 16-ந் தேதியை தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கொண்டாடப்பட்டது.…

திருச்சி 56-வது வார்டு பகுதி பள்ளியில் காலை உணவு திட்டம் – கவுன்சிலர் PRB. மஞ்சுளாதேவி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே என் நேரு இப்பள்ளியில் பயிலும்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான், தந்தை பெரியாரின் வாரிசாகவும் முத்தமிழறிஞர்…

தற்போதைய செய்திகள்