உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத – திருச்சி லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்.
கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் “பம்பர்” பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள்…