தேசிய கண்தான வார விழாவை முன்னிட்டு திருச்சியில் விழிப்புணர்வு மனித சங்கிலி.
தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை இரண்டு வாரமும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி…















