திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – வீரர்கள் பங்கேற்பு.
திருச்சி கே.கே.நகர் மாநகர போலீஸ் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில்…