திருச்சியில் பணம் தர மறுத்த கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு – துண்டான கையுடன் வாலிபர்கள் தலைமறைவு
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமு வயது 48 இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் விஜய் வயது 26 ஹரி வயது 25 ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த…















