மேலன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் புதிய தேர் – வடம் பிடித்து தொடங்கி வைத்த அமைச்சர்கள்.
திருச்சி மாவட்டம்,லால்குடி வட்டம், மேலன்பில் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக செய்யப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…