IAS அதிகாரிகளை உருவாக்கி வரும் NR IAS அகடமியை கண்டு பெருமை அடைகிறேன் – “வெற்றி நிச்சயம்” விழாவில் – திருமாவளவன் எம்.பி பேச்சு.
திருச்சி ராம்ஜி நகர் அடுத்துள்ள கள்ளிக்குடி பகுதியில் உள்ள NR IAS அகடமி சார்பில் *வெற்றி நிச்சயம்* என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவருமான எழுச்சித் தலைவர் திருமாவளவன்…















