திருச்சி சிறப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு.
திருச்சி சிறப்பு முகாமில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் 15க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், வயிற்றை கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு…















