12 ஆண்டுகளாக திறக்கப் படாமல் உள்ள நடிகர் சிவாஜி சிலையை திறக்க கோரி முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பிய ரசிகர்கள்.
திருச்சி மாநகர் பகுதியில் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு…
கல்லறை திருநாளை முன்னிட்டு திருச்சி வேர்ஹவுஸ் கல்லறை தோட்டத்தில் முன்னோர் களின் நினைவிடத்தில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி.
கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 2ம் தேதி சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள் அனுசரிக்கப் படுகிறது. இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. அதன்படி இன்று நடந்த கல்லறை திருநாளில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில்…
டிசம்பர் 28ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் – ஜாக்டோ ஜியோ திருச்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் நீலகண்டன் பேட்டி
ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன் மற்றும் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக சிபிஎஸ்…
கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, நகர் நல அலுவலர் . மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார…
திருச்சி கே.கள்ளிக்குடி மற்றும் சோமரசம் பேட்டை பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே கள்ளிக்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க கொடுக்கப்பட்ட டெண்டர் ரத்து – மேயர் அன்பழகன் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், ததுர்காதேவி ,ஜெய நிர்மலா. விஜயலட்சுமி கண்ணன்,மற்றும்…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் உறுதிமொழி ஏற்பு.
இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி, புத்தூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.…
மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை இந்திய தேசிய அளவில் “தேசிய ஒற்றுமை நாள்” (National Unity Day)-ஆக கடைபிடிக்க வேண்டி 31.10.2023-ந்தேதி அரசு அலுவலங்களில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப்…
தீபாவளி போனஸ் 5000/- ரூபாய் கேட்டு ஏ.ஐ.டி.யு.சி தொழிற் சங்கத்தினர் முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்.
ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க அமைப்பின் 104 ஆவது அமைப்பு தினமான இன்று, கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் நலவாரியம் வழங்கும் 1200…
கால்வாயை ஆக்கிரமித்து பாலம் கட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்.
திருச்சி உறையூரை அடுத்து உள்ள குழுமணி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள உய்ய கொண்டான் கால்வாயில் அருகில் பிரியும் பாண்டமங்கலம் பிரிவு வாய்க்கால் பகுதியில் மகாலிங்கம் என்பவர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார் இதனால்…
விஹிப சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு விஷ்வ ஹிந்து பரிஷாத் மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் தலைமையில்…
தேமுதிக கட்சி சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.வி கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அவரது திரு உருவ சிலைக்கு…
பாஜக கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு பிஜேபியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின்…
காங்கிரஸ் கட்சி சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மகளீர் அணி…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட…















