Latest News

ஜூலை 16ம் தேதி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:- புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17, 18-ம் தேதிகளில் மறியல் போராட்டம் -தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு:- திருச்சியில் “டர்ஃப் 1 ஜீரோ” புதிய விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:- சுதந்திர போராட்ட மாவீரர் அழகு முத்துக் கோனின் வீர வரலாற்றினை பாடப் புத்தகத்தில் சேர்க்க பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதிராஜா யாதவ் வலியுறுத்தல்:-

வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலை சந்தித்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் – இலக்கிய அணி தலைவர் புத்தன்.

திருச்சி மெயின் கார்ட் கேட்டு அருகே உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இலக்கிய அணி சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கட்டத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி…

பால் தட்டுப்பாடு சீர் செய்ய துறை அமைச்சரை வலியுறுத்து வோம் – மாநில தலைவர் விக்ரமராஜா திருச்சியில் பேட்டி

வரும் மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது . இது தொடர்பான திருச்சி மண்டலத்தற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மண்டலத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில்…

அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புதிய உறுப்பினர் படிவம் வழங்கிய செயலாளர் பரஞ்சோதி.

திருச்சியில் அதிமுக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. அதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில், முன்னாள் அமைச்சர் சிவபதி முன்னிலையில் புதிய…

துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ. ஜெ நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் வயது 60. இவர் மாநகராட்சி 39 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி சுசிலா என்பவர் தனது மகன்…

திருச்சியில் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் – ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11) திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இநிலையில் கடந்த 4ம் தேதி…

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவ மனையில் இலவச அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்.

பொது அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகள், குடல் இறக்கம் (ஹெர்னியா) சிகிச்சைகளுக்கான முகாம் இன்று ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது. முகாமில் பொது அறுவை சிகிச்சைகளான வயிற்று வலிகள், குடல் அடைப்பு,…

திருச்சியில் கருவுற்ற பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலையா? – போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் கிராமம் குடித் தெருவைச் சேர்ந்தவர்கள் 50 வயதான தங்கராஜ், 47 வயதான செந்தில்,மற்றும் 48 வயதான சின்னத்தம்பி. இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கறவை பசுமாட்டை வைத்து…

குழந்தைகள் பாதுகாப்புக்கு திருச்சியில் குழு அமைப்பு – ஆணைய உறுப்பினர் ஆனந்த் பேட்டி

திருச்சி காந்தி கீழப்புலிவார்டு முருகன் திரையரங்கம் அருகிலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜி.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தேசிய குழந்தைகள்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் இன்று நடந்தது. தில்லை நகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா வரவேற்றார்.அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி…

ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசார் நடத்திய தடியடியால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி அருகே தெற்கு காட்டூர் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடத்திற்கு உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும் பகுதிக்கு சொந்தமான பாப்பா குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த…

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மேலும் உலக நன்மைக்காகவும்,தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய்,நொடியின்றி…

திருச்சி உக்கிரமா காளியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா இன்று நடைபெற்றது.

திருச்சி தென்னூரில் சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, பின்னர் கிராம தேவதையாக அமைய பெற்ற உக்கிரமாகாளியம்மன் மற்றும் சந்தன கருப்பு சுவாமி கோவில் தேர்த்திருவிழா காளிவட்டம் என்னும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்தினம் சுத்தபூஜையும், அம்பாள் வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவான ‘குட்டிக்…

மின்ஊழியரை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவகம் முன் காத்திருப்பு போராட்டம்.

ஸ்ரீரங்கத்தில் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கள் அறிவிப்பு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தளுதாளப்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(59)…

ஸ்ரீரங்கத்தில் ரூ 2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியினை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அருகே உள்ள நெல்சன் ரோடு காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ள 2.57 ஏக்கர் பரப்பளவில் ரூ 2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கோசாலை , மருந்தகம் மற்றும் தீவனம் வைக்கும் அறை கட்டும்…

10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று துவக்கம் – உற்சாகமாக தேர்வு எழுதிய மாணவர்கள்.

திருச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சார்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 172மையங்களில் 17,494 மாணவர்களும், 17,363 மாணவிகளும் என மொத்தம் 34,857 மாணவ, மாணவியரும் பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி,…

தற்போதைய செய்திகள்