Latest News

மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:- தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:- தமிழ்நாட்டை மீண்டும் மீட்டெடுக்க மாணவர்கள் ஓர் அணியில் தமிழ்நாடு என திரள வேண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு:- மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து திருச்சியில் நடந்த ரயில் மறியல் போராட்டம்:- தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத மூதாட்டி அடிபட்டு பலி:-

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் 4 கிராம் தங்கம், ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோவில் வளாகத்தில் இலவசமாக 9 ஜோடிகளுக்கு திருக்கோவில் சார்பில் திருமண விழா திருச்சி மண்டல…

டெல்லி தான் அதிமுகவை இயக்குகிறது – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.

அ.ம.மு. க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடத்திய பொதுக்குழு செல்லும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி தீர்ப்பு கூறவில்லை. அதே போல், இந்த…

அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு – இயக்குனர் கர்னல் தீபக் குமார் திருச்சியில் பேட்டி.

இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகமை இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது பேசிய அவர் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு…

திருச்சியில் மாற்றுத் திறனாளி களுக்கான இலவச மருத்துவ முகாம் .

தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புனித ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளி வளாகத்தில்…

எழுத்தமிழ் இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த உலக தாய் மொழித் தின விழா.

திருச்சி தமிழ் சங்கத்தில் உலக தாய்மொழி தின விழாவை முன்னிட்டு எழு தமிழ் இயக்கத்தின் தலைவர்பட்டைய தணிக்கையர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழா நிகழ்ச்யில்தமிழ் சங்க நிர்வாகிகள் உதயகுமார் கோவிந்தசாமி மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் லால்குடி…

முதலமைச்சர் கோப்பை க்கான விளையாட்டுப் போட்டிகள் – மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்…

சாம்பல் புதனுடன் கிறிஸ்த வர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனுடன் இன்றைய தினம் தொடங்கி 40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது. மேலும் வருகிற ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர்…

முதல்வருக்கு நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி – வாழ்த்து கூறிய முதல்வர்.

திருச்சி, சங்கிலியாண்டபுரம் கோனார் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி மகள் ராஜேஸ்வரி. இவர் கடந்த கல்வியாண்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பு சேர்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அவர் விரும்பிய பி.டெக் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.…

திருச்சி கீழக்குறிச்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி எம்.பி திருநாவுக் கரசுவிடம் அளித்த கோரிக்கை மனு.

திருச்சி திருவெறும்பூர் கீழக்குறிச்சி கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்சி எம்பி திருநாவுக்கரசை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…

ஏர்போர்ட்டில் பயணியின் உள்ளாடையில் ₹.16.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை…

கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்.

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடங்கியதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது, மேலும் இனி வருடம் தோறும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு மூலிகை…

திருச்சி வந்த முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த திமுக அவைத் தலைவர்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர், திருச்சி கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திருச்சி கேகே நகர் பகுதியை சேர்ந்த ஒய்வு…

திருவிழா நடத்த தடை – திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள்புரம்,கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி…

முதியவரிடம் அரிவாள் முனையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.

திருச்சி வயலூர் மெயின் ரோடு சாந்தாசீலா நகர் லாவண்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (வயது 61). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் எனக்கு பிறந்தநாள் கொண்டாட பணம் தருமாறு அரிவாள்…

திருச்சியில் போலீஸை வெட்டிய 2-ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு – மருத்துவ மனையில் அனுமதி.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன் இளவரசன் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் கையெழுத்து போட வந்த பொழுது படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடிகள்…

தற்போதைய செய்திகள்