Latest News

8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி. எஸ்.ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:- ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி போராட்டம். கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் – கலெக்டரிடம் மனு அளித்த பாஜக விவசாய அணி பிரிவு நிர்வாகி சுப்பிரமணியன்:- ஏக்கருக்கு நடவு மானியம் 6000 வழங்க கோரி கலெக்டரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் மனு அளித்தார்:- திருச்சியில் அதிமுக சார்பில் நடந்த அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் பங்கேற்பு:-

மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்ட எஸ்விஆர் ரெடிமேட் கடை ஊழியர்களால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் மற்றும் நடைபாதை மக்களுக்கும் இடையூறாக தரைக்கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து. பெரியசாமி டவர், சத்திரம் பேருந்து நிலையம்,…

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஹோலி கிராஸ் கல்லூரியின் மதிப்புக் கல்வித் துறை சார்பில் “இன்றைய இளைஞர்களின் நிலையான வளர்ச்சிக்கான மாற்றும் சக்தி மதிப்புக் கல்வி” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டில் அறிவியல்…

திருச்சியில் வடமாநிலத் தவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் – கமிஷனர் சத்ய பிரியா பேட்டி.

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. போக்குவரத்து காவல்துறை மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா கொடியசைத்து…

பென்ஷன் நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க கோரி – AIBSNL PWA சார்பில் திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகைக்கு இணையான பென்ஷன் தொகையை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரி திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பி…

பருவம் தவறிய மழையால் திருச்சியில் 81-ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு – கலெக்டர் பிரதீப் குமார் பேட்டி

திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி…

புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 100 சதவீதம் குணப் படுத்தலாம் – டீன் நேரு தகவல்.

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர்…

டிவிஎஸ் டோல்கேட் மதுபான கடையை மூட வேண்டும் – அகில பாரத இந்து மகா சபா கலெக்டரிடம் கோரிக்கை மனு.

அகில பாரத இந்து மகா சபா தேசிய தலைவர் வி.எஸ்.ஆர் ஆனந்த் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. அ.சோக்குமார், ஓம் இந்து பாதுகாப்பு மகா சபா தலைவர் மதுபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி…

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா -பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மனித நேய மக்கள் கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு உணவு…

சேவை செய்த திருநங்கை களுக்கு விருது வழங்கு வதற்கான விண்ணப்பம் – திருச்சி கலெக்டர் அழைப்பு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் திருநங்கைகள் இச்சமுகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தள்ளுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்லேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும் மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையர்…

திருச்சியில் எலி மருந்து சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு – போலீசார் விசாரணை.

சமயபுரம் அருகே உள்ள மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் கொரோனா காலத்தில் இடை நின்றவர் மீண்டும் பள்ளிக்கு செல்லவில்லை. இதற்கிடையே மாணவியின் தந்தை இறந்து விட்டார். அதன் பின்னர் தாய் மகளை பள்ளியில் சேர்க்கும் முடிவை மறுபரிசீலனை…

வடவர் ஆதிக்கத்தை தடுத்திட உள் நுழைவு சீட்டு முறையை அமல்படுத்த கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் ஆதிக்கத்தை தடுத்திட வேண்டும் எனக்கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் (வட மாநிலத்தவர்) ஆதிக்கத்தை தடுத்திடவேண்டும் ,…

அவுட்சோசிங் அரசா ணையை ரத்து செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்.

மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அரசு கேபிள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் விடும் அரசாணைகள் 115, 139, 152 ஐ ரத்து செய்ய வேண்டும்.திருச்சி மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணியை தனியார் ஒப்பந்ததாரிடம் விடும் முறைகள் கைவிட…

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா – கட்சி கொடி ஏற்றிய மாநில துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா.

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இன்று காலை 9.00 மணியளவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலம், தென்னூர் அரசமரம், தென்னூர் ஹைரோடு, அரசு மருத்துவமனை,…

யாசகம் பெற்ற 50 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்திய யாசகர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி. யாசகரான இவர் தான் யாசகம் பெறும் பணத்தை அரசுக்கும், இன்னபிற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுக்கு யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக செலுத்தி வந்துள்ளார். கொரொனா காலத்தில்…

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கணவர் பார்த்த சாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பணைய குறிச்சி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் புதிதாக சூசையப்பர் சிலையை வைத்தனர். இது குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததும் பனைய குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர்…

தற்போதைய செய்திகள்