Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

திருச்சியில் கொரோனா விதிமீறல் – 8 லட்சம் அபராதம் விதித்த போலீஸார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் திருச்சி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி…

திருச்சியில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் – லாரி டிரைவர் மர்ம மரணம்

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள பாறை குட்டையில் உள்ள தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் துணிகளை துவைப்பதற்காக இன்று காலை வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு…

ஊரடங்கில் வெறிச் சோடிய திருச்சி படங்கள்.

தமிழகத்தில் கொரோனாவின் 3-ம் அலை மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளி,…

திருச்சி என்ஐடி கல்லூரியில் வெளிநாட்டை சேர்ந்த மாணவர் தற்கொலை.

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பங்களாதேஷ் மாநிலம், குல்னா பாகர் ஹாட், காலிஷ் காலனியை சேர்ந்தவர் பாலுப்சன் இவரது மகன் சௌரவ்சன் வயது 23. கடந்த மாதம் 4-ஆம்…

5 – மாநில சட்டமன்றத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி…

தமிழக அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா – கோர்ட் அதிரடி.

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பள்ளியில் நடக்கும் சமூகவிரோத சம்பவம் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு நிகழும்…

18வது கொரோனா சிறப்பு முகாம் – கலெக்டர் சிவராசு பார்வை யிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் இன்று 18 ம் சுற்று “கொரோனா 19” சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகிறது. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல். தமிழகமெங்கும் கொரோனா நோயை தடுக்கும் பொருட்டு 15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின்…

திருச்சியில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான வழக்குகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 91 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு ஆட்டோக்கள் என 96 வாகனங்கள் இன்று திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் சுப்ரமணிய புரத்திலுள்ள மாவட்ட…

திருச்சி கடைகளில் 3-லட்சம் கொள்ளை – சிசிடிவியில் சிக்கிய கொள்ளையர்கள்.

திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள இப்ராஹிம் பார் எதிரே உள்ள எல் கே எஸ் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது இந்த வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் மோட்டார் உள்ளிட்டவை விற்பனை செய்யும் இரண்டு கடைகளில் இன்று அதிகாலை…

பெண் காவலர் மீது பெண்கள் புகார் – காவல் நிலையம் முன் தர்ணா போராட்ட த்தால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் காவல் நிலையத்தில் பெண் காவலர் மீது அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல் நிலையம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்…

ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் விழா – முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த பிரசித்திப்பெற்ற தைத்தேர் விழாவிற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வருகிற 09.01.2022 தேதி அன்று தைத் தேர்( பூபதி திருநாள்) திருவிழா துவங்குகிறது – புனர்…

திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா – இன்று ஒருநாள் மட்டும் 123 பேர் பாதிப்பு.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா…

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்…

முதல்வருக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை களை அனுப்பிய சாலையோர வியாபாரிகள்.

ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கைகளை எழுதி அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடத்தினர்.    அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் சாலையோரமாக கடந்த 10…

காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி – ஐஜி பால கிருஷ்ணன் பேட்டி.

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கான விளையாட்டு போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது அதன் துவக்கவிழா இன்று நடைபெற்றது இதில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார் இதில் 7 மண்டலங்களில் இருந்து 500 மேற்பட்ட…

தற்போதைய செய்திகள்