Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியவர் – குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் தயாளனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி சென்னை பைபாஸ் சஞ்சீவிநகர் ஜங்சன் நாகநாதர் டீ கடை அருகில் தனிப்படை போலீஸாருடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த…

11-ம் நாளான இன்று விவசாயிகள் கை, கால்களை சங்கிலியால் பூட்டு போட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி – திருச்சியில் ஏஐடியுசியினர் ஆர்ப்பாட்டம்.

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கும் 2021 அக்டோபர் 2ஆம் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், சுய உதவிக் குழு, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், உள்ளாட்சி தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவை சுமத்தாதே, சுகாதாரம், குடிநீர்…

காவல் பணியின் போது நாட்டிற்கும் , நாட்டு மக்களுக்கும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு – வீரவணக்கம் செலுத்திய திருச்சி காவல் துறையினர் .

கடந்த 1959 – ம் ஆண்டு அக்டோபர் 21 – ம் தேதி லடாக் பகுதியில் ‘ ஹாட் ஸ்பிரிங் ‘ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திமர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்…

திருச்சியில் ஒருதலை காதலால் இளம்பெண் கொலை – வாலிபருக்கு ஆயுள்.

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஐய்யப்பன். இவரது மகள் மலர்விழி மீரா(19) இவர் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு பயின்று வந்தார். அதே தெருவில் வசித்து வருபவர்…

10-ம் நாளான இன்று இலை தளைகளை ஆடையாக அணிந்து நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

திருச்சியில் 9ம் நாளாக பிரதமர் மோடி காலில் விழுந்து – விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து – மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி ராஜீவ் காந்தி நகர், விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், கணேசபுரம், நாகம்மை வீதி, மிலிட்டரி காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேறும் சகதியுமாக மோசமாக உள்ளதாகவும். அந்த பகுதிகளில் நாய்கள் அதிகமாக பெருகி உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அடிக்கடி…

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க சிறுபான்மை அணியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நபிகள் நாயகம் பிறந்த நாளை (மிலாது நபி) முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சிறுபான்மை அணியினர் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி புத்தூர் நால்ரோடு சண்முகா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு…

வருகிற அக் 22-ம் தேதி இந்திய மனநல சங்கத்தின் 54-வது ஆண்டு தேசிய அளவிலான கருத்தரங்கம் – Dr.ராமகிருஷ்ணன் தகவல்.

இந்திய மனநல சங்கத்தின் தென்மண்டல கிளை சார்பில் வருகிற அக்டோபர் 22 முதல் 24 ம்தேதி வரை 3 நாட்களுக்கு 54வது ஆண்டு தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடைபெறுகிறது. இதற்கான போஸ்டரை தென்மண்டல மனநலமருத்துவ சங்க தலைவர் மருத்துவர் .ராமகிருஷ்ணன்,…

தேசிய ஊரக வேலை வாய்ப்பு தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஆலோசனை வழங்கிய – வழக்கறிஞர் வேங்கை ராஜா.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு சட்ட…

திருச்சி அருகே வீடுகளில் தொடர் திருட்டு – நள்ளிரவில் “நெயில் கட்டர்” திருடர்கள் அட்டூழியம்.

திருச்சி கம்பரசம்பேட்டை வடக்குத்தெரு பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமாரி வயது 54 இவரது வீடு ரயில்வே தண்டவாளம் அருகே அமைந்துள்ளது இந்நிலையில் வழக்கம்போல் தனது வீட்டின் ஹாலில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென தனது கழுத்தில் அணிந்திருந்த 2…

திருச்சியில் இரு சக்கர வாகனத்துடன் இளம்பெண் மாயம் – போலீஸ் விசாரணை.

திருச்சி பாலக்கரை பீமநகர் புது ரெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 60). இவரது மகள் வினிதா (வயது 25) -இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.…

திருச்சியில் 6-ம் சுற்று கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் – கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

தமிழகமெங்கும் 6ஆம் சுற்று கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் வருகிற 23.10.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது , இதனையொட்டி திருச்சி மாவட்டத்திலும் 6ஆம் சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களை வெற்றிகரமாக நடத்தி அதிகப்படியான பயனாளிகளுக்கு தடுப்பூசி…

திருச்சியில் ( 19-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 495 பேர்…