Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

விஜயதசமியையொட்டி மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்களிடம் உள்ளது. இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும்…

தமிழக மகளிர் அணியினருக்கு 1.5 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் – அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

வரும் அக்டோபர் 20ம் தேதி 11 வது தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலம் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 36 வீராங்கனைகள் கலந்து…

திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி காயம்.

திருச்சி தாராநல்லூர் வாழைக்காய் மண்டி கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் 60 ஆண்டு கால பழமையான அடுக்குமாடி கட்டிடம் உள்ளது இந்த கட்டிடத்தில் மொத்தம் 22 வீடுகள் அதில் 8 வீடுகளில் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில நாட்களாக…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து டிச.6-ல் ஆர்ப்பாட்டம் – இந்திய கண சங்க தலைவர் முத்துசாமி அறிவிப்பு.

இந்திய கண சங்கம் கட்சி சார்பில் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய இருபத்தைந்தாம் ஆண்டு விழா, தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய கண சங்கம் கட்சியின் 6ம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி…

திருச்சியில் ( 14-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 525 பேர்…

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சிறப்பு படங்கள்.

நாடு முழுவதும் ஆயுத பூஜை உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் தொழிலின் மேன்மையை போற்றும் வகையில் கடைகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழில் கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை எல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளை ஆயுத…

விவசாயிகளின் பிச்சை எடுக்கும் போராட்டத்தை கண்டு மனம் உருகிய பெண்.

3- வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று…

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை – எப்படி கொண்டாடுவது.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை:- ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும்,…

நண்பனின் மனைவியை வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த – பெல் ஊழியர் கைது.

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குமாரின் நண்பரான அருள்ஜோதி வயது (39) இவரும் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அருள்ஜோதி அடிக்கடி…

இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையனுக்கு 5 ஆண்டு சிறை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.

திருச்சி உறையூர் நாச்சியார் பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் கல்விக்கூடத்தில் ஆய்வக தொழில் நுட்பவியலாளர் பயிற்சி பெற்று வந்தவர் காயத்திரி வயது(27). தனது தோழியுடன் இந்த கல்விகூடத்தின் அறையில் இருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அறையினுள் புகுந்து காயத்திரியிடம்…

திருச்சியில் இன்று ( 13-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 537 பேர்…

குற்ற சம்பவங்களை தடுக்க – போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு.

திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கிய ரவுடிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தினசரி ஆய்வு…

மத்திய அரசை கண்டித்து – 2ம் நாள் கோவணத்துடன் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10 லட்சம்…

நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் – நீதிபதி செல்வம் துவக்கி வைத்தார்.

இந்திய நாட்டின் 65வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தேசிய…

மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவிகள் பங்கேற்பு..

அக்டோபர் 10 உலக மனநல தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு தேசிய நல வாழ்வு திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை சார்பில் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…