திருச்சி 56-வது வார்டை முதன்மை வார்டாக மாற்றுவேன் – திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி வாக்குறுதி.
திருச்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியம் 56-வது வார்டில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் மேலும் செய்ய உள்ள பணிகள் குறித்து வாக்காளர்களிடம் எடுத்துரைத்து…
திருச்சி ரயில் நிலையத்தில் வடமாநில சிறுவர்கள் மீட்பு.
திருச்சிக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ரயில்கள் வந்து செல்லும். அதன்படி நேற்று வட மாநிலத்தில் இருந்து, திருச்சி வந்த ஒரு ரெயிலில் மூன்று சிறுவர்கள் தனியாக பயணித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே காவலர்கள் அவர்களை…
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாள ர்களை ஆதரித்து அமைச்சர் கே.என் நேரு சூறாவளிப் பிரச்சாரம்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நகர்புற துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திருச்சி 22-…
திருச்சி 10- வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பு.
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி உறையூர் கைத்தறி மண்டபத்தில் 10- வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர்…
ஹிஜாப்புக்கு தடைவிதித்த கர்நாடக அரசை கண்டித்து – திருச்சி ஜிஎஸ்டி யூனிட் அலுவலகம் முன்பு UTJ கண்டன ஆர்ப்பாட்டம்.
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை கல்லூரி நிர்வாகமும், கர்நாடகா பாஜக அரசும் தடைவிதித்தது. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 வழங்கியுள்ள தனிநபர்…
திருச்சி 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா தேவியை “வீரமங்கை” என கூறி “வீரவாள்” வழங்கி உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் ஆசி பெற்ற திருச்சி மாநகர 56 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும்…
மோடி அரசை கண்டித்து போராட்டம் நடத்த விவசாயி களுடன் ரயில் மூலம் லக்னோ சென்ற அய்யாக் கண்ணு.
விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை தராத மோடி அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயில் மூலம் லக்னோவிற்கு சென்று போராட்டம் நடத்த உள்ளனர். அதற்காக இன்று காலை திருச்சி ஜங்ஷன்…
பொய்யான வாக்குறு திகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் –…
திருச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வாலிபர் கைது.
திருச்சி அருகே மருதண்டகுறிச்சி சந்தோஷ நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி 53 வயதான பாலாம்பாள் இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக தோழி மகாலட்சுமி அணுகியுள்ளார். அவர் நாமக்கல் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் 44…
திருச்சியில் 54, 59-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம்.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் அமுதா என்கிற ஆனந்தநாயகி ரோலர் வண்டி சின்னத்தில் கல்லுக்குழி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கல்லுக்குழி கள்ளர் தெரு பகுதியில் உள்ள…
சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார். னஅவரை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக…
கடிதம் எழுதி வைத்து பள்ளி மாணவன் தற்கொலை – காரணம் என்ன?
மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் சவுண். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆருஷ்(13), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு…
திருச்சி மாவட்டத்தில் உள்ள 151 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா – கலெக்டர் தகவல்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் , 2022 பணிகளுக்கான , வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள…
திருச்சியில் போதை ஊசி, மருந்து பாட்டில் மற்றும் போதை மாத்திரைகள் விற்ற 7-பேர் கைது.
திருச்சி மாநகரில் கல்லூரிகள் , பள்ளிகள் , மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் ஒரு சில சமூக விரோதிகளால் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதாகவும் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் கிடைக்க பெற்ற தகவலின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்…
திருச்சியில் திமுக வேட் பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிபபு.
தமிழக உள்ளாட்சி தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அறிமுகம் செய்து தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருச்சி பொன்நகர் வார்டு ராமதாஸ், கருமண்டபம் வார்டு…