CII சார்பில் திருச்சியில் நடந்த மாநாட்டில் எம்பி துரை வைகோ கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்:-
Confederation of Indian Industry (CII) திருச்சி கிளையின் சார்பில், ஐ.டி மற்றும் ஐ.டி.ஈ.எஸ் துறைக்கான முக்கிய மாநாடு CII Trichy Connect என்ற தலைப்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று…
பள்ளிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பள்ளி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் – தமிழக CBSE பள்ளிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை:-
திருச்சி கலெக்டர் சாலை பகுதியில் உள்ள சங்கம் ஹோட்டலில் தமிழ்நாடு சி.பி.எஸ்.சி கூட்டமைப்பு சார்பாக ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகளின் இயக்குனர் குருசாமி, சிபிஎஸ்சி மண்டல அலுவலர் பியூஸ்.கே.ஷர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.…
வாக்கு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திருச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தொடங்கி வைத்தார்:-
இந்திய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குத்திருட்டு நடந்திருப்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். மேலும் இந்த வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில்…
முன்னாள் எம்பி அடைக்கலராஜ் அவர்களின் 13-ம் ஆண்டு நினைவு நாள் அவரது சிலைக்கு தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரசார் மரியாதை:-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கல ராஜின் 13 -ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள எல்.அடைக்கலராஜ் சிலைக்கு இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக குழு…
அமைதி காத்த காங்கிரஸார் – வம்பிழுத்த அதிமுகவினரால் திருச்சியில் பரபரப்பு:-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவமதித்து பேசினார். இதனை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் அதன் ஒரு பகுதியாக விச் அருணாசலம் மன்றம்…
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-ஐ அவமதித்த காங்கிரஸ் கட்சியை கண்டித்து அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்பி ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன்…
திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதசுரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதகரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார் அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், , மேலும் இவ்விளில் திருச்சி…
திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டுக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்வு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-.
திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாக்கு திருட்டுக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம்…
திருச்சியில் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தால் நியாயம் பெற்ற குடும்பத்தினர்:-
திருச்சி மாவட்டம் 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 32)…
திருச்சியில் ஜேசிபி இந்தியாவின் புதிய டீலர்ஷிப் ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ நிறுவனம் திறப்பு:-
கட்டுமானப் பணிகளுக்கான மண் அள்ளும் இயந்திரங்கள் / உபகரணங்களின் தயாரிப்பில் இந்நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜேசிபி இந்தியா, தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் தனது தயாரிப்புகளுக்கான புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் பணிமனையை உள்ளடக்கிய வளாகத்தை ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ என்ற…
திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அமைச்சர் K.N.நேரு தொடங்கி வைத்தார்:-
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி…
முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். முறையாக ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில் முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா – அமைச்சர்கள் பழனிவேல், மகேஷ் பங்கேற்பு:-
திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். விழாவில்…
திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, செழியன், மகேஷ் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்:-
திருச்சி, அண்ணா அறிவியல் மையம், கோளரங்கத்தில், வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்து வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன்,…
திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பில் நடந்த ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம்:-
திருச்சி மாநகர திமுக மேற்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் தலைமை தாங்கினார்.…