திமுகவின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் – திருச்சியில் பிஜேபி மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி:-

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது… வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதன்முறையாக அரசு துறை அலுவலகத்தில் நடந்துள்ளது, இதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை…

அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொது மக்களுக்கு வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் அருகே,…

வருகிற 16-ம் தேதி செங்கோட்டையில் விவசாயிகள் மகாசபை கூட்டம் – விவசாயிகள் அய்யாக்கண்ணு, பாண்டியன் கூட்டாக அறிவிப்பு:-

விவசாயிகள் அய்யாகண்ணு மற்றும் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கூட்டாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் தமிழ்நாட்டில் 5-வது முறையாகவேளாண்மைக்கன தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி ஒதுக்கீடு இல்லாமல் காகித பட்ஜெட்டாகவே தொடர்ந்து…

திமுகவின் ஊழல்கள் வருகின்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அமமுக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டர்.…

திருச்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்:-

திருச்சி மாவட்ட பழைய ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று மாவட்ட…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திருச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர்:-

திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்து அலுவலர் குழுவை திரும்ப பெற கோரியும், திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் கோரியும், பிற மாநிலங்களில்…

மோடி அரசை கண்டித்து, திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் நடந்த பொதுகூட்டம் – தலைமைக் கழக பேச்சாளர் கவிச்சுடர் கவிதை பித்தன் பங்கேற்பு:-

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை எதிர்க்கவும் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு…

ஏப் 4ம் தேதி இயக்குனரகம் முன்பு ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு:-

முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தாளர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர்…

திருச்சி சிவா எம்பி பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பியிடம் வாலிபர் புகார்:-

திருச்சி மாவட்டம், குண்டூர், பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் பாலலோகேஷ் இவர் திருச்சி உறையூர் நெசவாளர் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மகன் வசந்தகுமார் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.…

மே 5ம் தேதி வணிகர் தின மாநாடு – 7 லட்சம் வணிகர்கள் பங்கேற்க‌ உள்ளனர் – தலைவர் விக்ரமராஜா பேட்டி:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களிடம் கூறும்போது,வருகிற மே 5ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மதுராந்தகத்தில் வணிகர் அதிகார பிரகடன மாநாடு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து 7 லட்சம் வணிகர்கள்…

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜு, மாநில துணைத்தலைவர் ஹரிஹரன், மாநில செயலாளர்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி மாவட்ட தலைநகரங்களில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

தமிழக எம்பிகளை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது. அந்த நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டால் தேசிய கல்விக் கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு வற்புறுத்தி வருகிறார்கள்.…

திருச்சி NR IAS அகாடமியின் 47 வது வெற்றி விழாவை முன்னிட்டு TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு விழா:-

திருச்சி ராம்ஜி நகர் கே கள்ளிக்குடியில் NR IAS அகாடமியில் 47 வது வெற்றி விழா நடந்தது. இவ்விழாவிற்கு அகாடமி தலைவர் விஜயாலயன் தலைமை தாங்கினார். விழாவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின்…

திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜயின் லட்சியம், ஆசை – காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்பார ராஜீவ் காந்தி சிலை அருகில் வெயிலின் தாக்கத்தை தணிக்க திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிடடியின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.…