சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் சிஐடியு தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு மாற்றம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தைக் கைவிட மறுத்த தூய்மை…
இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர கோரி கலெக்டரிடம் விநாயகர் வேடத்தில் வந்து மனு அளித்ததால் திருச்சியில் பரபரப்பு:-
திருச்சி 62 ஆவது வார்டு எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் 80 சென்ட் இடத்தை ஒரு தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும் உடனடியாக இந்த இடத்தை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட…
தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்:-
தூத்துக்குடியை சேர்ந்த கவின் என்ற வாலிபரின் ஆணவ கொலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். டாக்டர் சிவா கிருஷ்ணசாமி…
தமிழ்நாடு வேளாண் இடு பொருள்கள் விற்பனையாளர்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-
தமிழ்நாடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சங்கத்தின் 38வது பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை உறுப்பினர், பாராளுமன்ற வேளாண்மை நிலை குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.குடந்தை மாநில தலைவர் மோகன் வரவேற்புரை…
ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 5வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருச்சியில் நடைபெற்றது:-
இந்தியாவின் 79ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 5வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.…
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து காட்சியளித்த நடன பள்ளி மாணவிகள்:-
பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. இதில் விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய…
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை கையில் ஏந்தி 79 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மாரத்தான் செய்து சாதனைப் படைத்த மாணவர்கள்:-
இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 79 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு கோகோ…
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது:-
இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி…
79-வது சுதந்திர தின விழா – கோ அபிஷேகபுரம் மண்டல தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் தேசிய கொடி ஏற்றினார்:-
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…
79-வது சுதந்திர தின விழா – திருச்சி கோ அபிஷேகபுரம் மண்டல தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் தேசிய கொடி ஏற்றினார்:-
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…
பாஜகவுக்கு உடந்தையாக செயல்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஊர்வலத்தை நடத்தினர்:-.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி MP அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதை தோலுரித்து காட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து…
பாரத தேச பிரிவினையின் 79வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் பாஜகவினர் கையில் தேசியக்கொடி மற்றும் அகல் விளக்குகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்:-
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி நாடு இந்தியா- பாகிஸ்தான் என இருநாடுகளாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் பாரத தேச பிரிவினையின் 79 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பாக அமைதி பேரணி நடைபெறுகிறது அதே…
தூய்மை பணியாளர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பேட்டி:-
தூய்மை பணியாளர்கள் நல வாரிய கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. வாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில நடந்த கூட்டத்தில் துணை தலைவர் கனிமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து…
மறைந்த முன்னாள் மேயர் சுஜாதா உடலுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை , முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயத்திற்கு…
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அமைச்சர் கே.என்.நேரு பயன்பெறும் குடும்ப அட்டை தாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி இன்று…