Latest News

பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:- ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:- சென்னையில் வருகிற மே 15 ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:-

காவலர் குறைதீர்க்கும் முகாம் – டிஜிபி சைலேந்திர பாபு.

திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையினர் காண குறைதீர் முகாம் திருச்சி சுப்பிரமணிய புரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாமில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர், மாவட்டம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,…

ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

திருச்சி மரக்கடை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் அப்துல் பஷீர் தலைமை தாங்கினார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கண்டன…

அப்ரண்டிஸ் முடித்த வர்களுக்கு பணி வழங்க கோரி – தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பொன்மலையில் அப்ரண்டிஸ் முடித்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக ரயில்வே நிர்வாகம் வேலை வழங்க வலியுறுத்தி தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் கடந்த 2008ல் பயிற்சி முடித்த ஆக்ட் அப்பிரண்டிஸ்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி…

புதிய வழக்குகள் தாக்கல் செய்ய இணையவழி உதவி மையம் – திருச்சியில் நீதிபதி திறந்து வைத்தார்.

இணையவழி வழக்கு தாக்குதலுக்கான உதவி மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி கிளாஸ்டோன் பிளசெட் தாகூர் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய வழக்குகள் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் படிப்படியாக இணைய வழியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன…

மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாப பலி

மதுரை மாவட்டம், அரசும் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவர் தனது 3 ஏக்கர் வயலில் நெல் பயிரிட்டுள்ளார். மேலும், அந்த பகுதியில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகம் இருப்பதால் மின்வாரியத்திற்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த வயலை சுற்றி மின்வேலி அமர்ந்திருந்தார்.…

ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கோரி‌ – கூத்தைப்பார் கிராம கமிட்டியினர் கோரிக்கை மனு .

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த கிராம கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பினர் சார்பில் தலைவர் சேகர் பாண்டுரார், செயலாளர் நிலவன் நாடார் ஆகியோர் தலைமையில் இன்று காலை மாவட்ட வருவாய் வட்டாட்சியர் பழனிகுமாரிடம்…

10- ஆண்டுகளுக்கு பிறகு தங்கத் தேரரோட்டம் – மகிழ்ச்சியில் பக்தர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி , திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பத்தாண்டுகளுக்கு பின்னர் தங்கரதம் தேரோட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி…

தனி நபர் பூட்டிய சிவன் கோவிலை திறக்கக்கோரி அமைச்சர் சேகர் பாபுவிடம் மனு அளித்த சிவனடியார்கள்.

திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடம் கீழ வயலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் கடந்த 40 நாட்களாக பூட்டப்பட்டு கிடப்பதாக புகார் தெரிவித்து பொதுமக்கள்…

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் இன்று தமிழக சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி வயலூர் பகுதியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு முன்னதாக மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம்…

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசலை காண வந்த பக்தர்களின் எண்ணிக்கை!!!

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி நேற்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன்…

தமிழகத்தில் 11 மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் திடீர் பணியிட மாற்றம்.

அதன்படி, திருநெல்வேலி டாஸ்மாக் மேலாளராக இருந்த ஷியாம் சுந்தர் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட மேலாளர் அய்யப்பன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், வடக்கு காஞ்சிபுரம் மேலாளர் மகேஷ்வரி தர்மபுரிக்கும், காஞ்சிபுரம் தெற்கு மேலாளர் கந்தன், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல்,…

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை பேசித் தீர்க்க வேண்டும் – அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க( சி.ஐ.டி.யு.) திருச்சி கிளை ஆண்டு பேரவை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன், எஸ் .இ .டி.சி . (சிஐடியு) மத்திய சங்க உதவித் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர்…

50 வயது மேற்பட் டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் – அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி.

திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம் மற்றும் புற்றுநோய் உள்நோய் மையம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை கே.என்.நேரு, மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியர் திறந்து…

தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசனின் 2-வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் நடந்தது..

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் 2வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் சுவாமிகள் கங்காதரனந்த குத்து விளக்கேற்றி தொடங்கி…

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் 5000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை…

தற்போதைய செய்திகள்