அமமுகவின் இலக்கு அதிமுகவை மீட்பது மட்டுமே – டிடிவி தினகரன் பேட்டி.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பகல் பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா ஆகியோர் சாமி தரிசனம் செய்ய…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 5-ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரம்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…
மழையினால் சாலையில் திடீர் வெள்ளம் – பாதுகாப்பு பணியில் போலீசார்.
திருச்சி அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மழை வெள்ளம் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மறைத்தபடி வழிந்தோடுகிறது. மழை வெள்ளத்தில் போக்குவரத்தை சீர் செய்த போக்குவரத்து உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் போலீசார் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக மழை வெள்ளத்தில்…
திருச்சி அரியாற்றில் உடைப்பு – மழை வெள்ளம் பாதிப்பு படங்கள்.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரியாற்றில் இருகரையை தொட்டு தண்ணீர் வந்தது. இந்நிலையில் மணப்பாறையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ( பரமபதவாசல் திறப்பு ) நடைபெறுவதையொட்டி , வருகிற 14.12.2021 முக்கிய ( செவ்வாய்க்கிழமை ) அன்று…
திருச்சி- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 4-ம் நாளான இன்று நம்பெருமாள் சிறப்பு அலங்காரம்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…
ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி குண்டூரில் நடந்தது.
திருச்சி அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி குண்டூரில் மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் மாநில…
இருசக்கர வாகனங்கள் திருடிய லாரி டிரைவர் கைது – வாகனங்கள் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே கல்லக்குடி காவல் சரகத்தில் 7 இருசக்கர மோட்டார் வாகனங்கள் திருடிய லாரி டிரைவர் கைது கல்லக்குடி போலீஸார் கைது செய்தும் அவரிடமிருந்த 7 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கல்லக்குடி கடைவீதியில் கடந்த…
சிறுமியின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு குவியும் பாராட்டுக்கள். திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
திருச்சி லால்குடி பூவாளூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மோகன் இவரது மகள் தீபிகா வயது 12 அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தெருவில் வழியாக நடந்து சென்றபோது அங்கு நேற்று…
டிச-06 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளையொட்டி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு…
திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை – கலெக்டர் சிவராசு தகவல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை அதிகப்படியான கன மழைப் பொழிந்தது, இதில் 274 .6mm மழையானது பெய்து, அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுவதால். திருச்சி…
திருச்சி- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 3-ம் நாள் நம்பெருமாள் அலங்காரம்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…
சமயபுரம் கோயில் காவலர் கொலை மிரட்டல் – மனைவியுடன் அர்ச்சகர் காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகரை,…
திருச்சி 33வது வார்டில் இலவச சித்த மருத்துவ முகாம் – எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.
புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 50வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இந்திய ஒன்றிய மருத்துவம் மற்றும் திருச்சி மாவட்ட ஓமியோபதி சித்த மருத்துவ துறையுடன் இணைந்து 33வது வார்டு தெரசம்மாள்புரம் பங்கு ஆலய வளாகத்தில் இன்று காலை இலவச…
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புனித ஜான் வெஸ்டிரி பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர்…