Latest News

திருச்சியில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் . டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவு:- பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:- ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:-

வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புனித ஜான் வெஸ்டிரி பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர்…

இளம் பெண் மீது கொடூர தாக்குதல் – இருவர் கைது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால்,…

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன்…

தடுப்பூசி போடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை – அரசு எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனா பெருந்தோற்று கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிகைகள் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 100 சதவீதம்…

ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க கோரிக்கை மாநாட்டை யொட்டி – திருச்சியில் ஆட்டோ பிரச்சாரம்.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 7ல் கோரிக்கை மாநாடு சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ளது. மாநாட்டில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஏஐடியுசி…

திருச்சியில் 9-லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டிடங்கள் – அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்

திருச்சி உறையூர் , பிராட்டியூர் மற்றும் ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக் கட்டடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் ரெடி அமைச்சர் கே என் நேரு.

திருச்சி உறையூர் பாத்திமா நகர் விவேகானந்தா தெருவில் வசித்த கிருஷ்ணன் வயது (65) என்பவர் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரத்தில் தொடர் கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மேரி கிருஷ்ணன் அவர்களிடம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் உயிர்…

ஜீப்பை மடக்கிய போலீஸ் ஜீப் – திருச்சியில் நடந்த ச்சேசிங்-ஆல் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் முசிறியில் பெட்ரோல் பங்கில் ஜீப்பிற்கு டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபரை லால்குடி ரவுண்டானாவில் பேரிகார்டு வைத்து மடக்கிப் பிடித்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஜவகர்லால் நேரு மகன் சண்முகம் (48).…

தந்தைக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்த பிள்ளைகள் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:- திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்திரசேகர் வயது (37) இவரது மனைவி ஜெயந்தி…

திருச்சி அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர் போக்சோ வழக்கில் கைது

திருச்சி மாநகர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் அந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார்.அந்த பள்ளின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்கான விடுதி செயல்படுகிறது.அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரிடம்…

GH-சில் ஓமைக்ரானுக்கு தனி வார்டு – டீன் வனிதா தகவல்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையின் டீன் வனிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.:- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்…

டிஐஜி சரவண சுந்தர் அதிரடி – 243 குற்றவாளிகள் கைது.

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுரையின் பேரில் திருச்சிராப்பள்ளி சரகத்திற்குட்ப்பட்ட திருச்சி , புதுக்கோட்டை , கரூர் , பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்த்துக்கள் ( Gutkha ) சம்மந்தமாக நேற்று…

ஆடு திருடியதாக 10 ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3-பேர் கைது – ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற ஆடுகளை சிசிடிவி கேமரா உதவியோடு ஆடு திருடிய 10 ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3-பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய ஆடுகளையும், ஆடு திருட…

லட்டுவை காணவில்லை – கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1000-ரூபாய் பரிசு தொகை அறிவிப்பு.

உலகம் முழுவதும் பொதுவாக மனிதர்கள் காணவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களை எப்படியாவது கண்டு பிடித்து விட வேண்டும் என்பதற்காக பத்திரிகைகள் மற்றும் டிவியில் விளம்பரம் கொடுத்தும் மற்றும் அந்தப் பகுதி முழுவதும் காணவில்லை என்ற…

வெள்ளை அறிக்கை வெளியிட கோரி – தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, மதுரை, சென்னை ஆகிய மூன்று மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷனில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப்…

தற்போதைய செய்திகள்