Latest News

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது:- திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:- திருச்சி குழுமணி அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி கோயில் மஹா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்:- தமிழ்நாடு 203 பொறியாளர் படைப்பிரிவு சார்பில் முன்னாள் ராணுவ வீரர் சுபேதார் செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு திருச்சியில் இன்று வழங்கப்பட்டது:- திருச்சி சீனிவாசா நகர் பகுதியில் கான்ஷாஹிப் வர்மம் மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் வர்மக்கலை ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது:-

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி – காரணம் என்ன?

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர், நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரி…

மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

திருச்சி கோமங்கலம், பெருமாம்பட்டி, கொச்சடிப் பள்ளம் மற்றும் மேட்டுக் காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இப்பகுதியில் மா, கொய்யா, முருங்கை ஆலமரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செடிகள் மற்றும் மரக்கன்றுகளை…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 28-ம் நாளான இன்று விவசாயிகள் மரத்தில் ஏறி நூதன உண்ணா விரதம் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை – கலெக்டர் சிவராசு அறிவிப்பு.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து…

3-மணி நேரமாக உயிருக்கு போராடிய இளம் கன்று – கண்டுக் கொள்ளாத மாநகராட்சி.

திருச்சி காந்தி மார்க்கெட் மணி மண்டப சாலை பகுதியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இளம் கன்று ஒன்று காலில் அடிப்பட்ட காயத்துடன் இரத்தம் வழிந்தபடி நடக்க முடியாமல் சாலையின் நடுவில் படத்து கிடந்தது. இதனை…

தொடர் மழை – பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவராசு அறிவிப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 1. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பரவாலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் 90 சதவீத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால்…

மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல்.

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்.இவருடைய மனைவி லதா.இவர்களுக்கு நிரோஷா என்ற மகளும்,சங்கீத்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசிக்கிறார்.மகன் சங்கீத்குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.இதில் அன்பழகன்…

27-வது நாளாக மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் வைக்கோல் புல் தின்னும் நூதன உண்ணா விரத போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

அரசுப் பள்ளி மாணவர் களுக்கு “ஹேப்பி நியூஸ்” அமைச்சர் தகவல்.

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில்…

தந்தை செல்போன் வாங்கித் தராததால் பள்ளி மாணவி தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூட்டேற்றி தொழிகோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு ஆரதி, வீணா(15) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். இளையமகள் வீணா அங்குள்ள பள்ளி ஒன்றில்…

26-வது நாளாக ராக்கெட் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பும் நூதன உண்ணாவிரத போராட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

நவ-30க்கு பிறகு ரேஷன் அட்டை தாரர்களுக்கு இனிமேல் இது கிடையாது.

கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும்…

நிர்வாணமாக அடுத்தவர் வீட்டில் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பியால் பரபரப்பு.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார்.மே

முல்லைப் பெரியார் பிரச்சனை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- இந்த அற்புதமான நன்னாளில் கேதர்நாத் கோவிலில் நம்முடைய பரம் பூஜி…

தற்போதைய செய்திகள்