75-வது சுதந்திர தின விழா – போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்த அந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள். அதன்படி தமிழகத்தில் திமுக தலைவரும், தமிழக…
போலீஸ் கமிஷனரிடம் பிரபல தனியார் மருத்துவர் புகார்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ராஜ் பாஸ்கர் என்பவர் தனது பங்குதாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;- நான் சங்கிலியாண்டபுரம் பகுதியில்…
3- வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட – திருச்சியில் இருந்து ரயில் மூலம் டெல்லி சென்ற விவசாயிகள்.
இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க ஒன்றிய அரசின் 3−வேளாண் சட்ட விரோதங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக உறை பனியிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் வீதியிலேயே உண்டு, உறங்கி உலகமே வியக்கும் வகையில் கடந்த 8−மாத காலத்திற்க்கும்”மேலாக…
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு – வாழ்த்துகள் கூறி வழியனுப்பிய – மாற்றம் அமைப்பினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி வருகின்ற ஆகஸ்ட் 13, 14, மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14…
ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ குங்குமவல்லி அம்மன்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் ஸ்வர்ண கவுரி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. அற்புதமான ஆடிப்பூரம் நாளில்…
முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய இந்து முன்னணியினர்.
மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து. இந்து முன்னணியினர் திருச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்…
திருச்சியில் (11-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 74 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 749 பேர்…
இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும், பயிற்சியும் தேவை ஒலிம்பிக் வீரர் ஆரோக்கிய ராஜீவ் பேட்டி.
ஒலிம்பிக் போட்டியில் 2-வது முறையாகத் தகுதி பெற்ற தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி லால்குடி அர்ஜுனா விருது பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஆரோக்கிய ராஜீவ், ஏற்கெனவே 3 முறை…
உப்பிலியபுரம் போலீசாரின் மனித நேயத்தை பாராட்டிய ஐ.ஜி.
திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி வயது 65 மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், திருச்சி முதியோர் காப்பகம் அன்பாலயத்தில் ஒப்படைத்தனர். சற்று குணமான நிலையில் அவரை விசாரணை செய்து அவரது உறவினர்களிடம்…
ஆடி பூரத்தை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் வழிபட தடை.
கொரோனா தொற்று 3வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சியில்…
திருச்சியில் 115 அடி உயர திமுக கழக கொடியை ஏற்றிய கே.என்.நேரு.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 40-வது வார்டு எடமலைப்பட்டி புதூரில் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் 2000 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சியில் 125 கிலோ பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி.
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு விற்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருச்சி ஆண்டாள்…
திருச்சியில் (10-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 752 பேர்…
பொது கழிப்பிடம் கட்டித் தரக்கோரி காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மாநகராட்சி 47, 48 வது வார்டுக்குட்பட்ட கூனிபஜார் பகுதியில் இடிந்து கிடக்கும் பொது கழிப்பிடத்தை புதிதாக கட்டி தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட இடத்திற்கு காவல்துறை…
பிளாஸ்டிக் ரைட் – மன உளைச்சலில் வியாபாரிகள்.
சோதனை என்ற பெயரில் வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை தடுக்க கோரியும், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வணிகம் நலிவடைந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வணிகம் நடத்துவதே கேள்விக்குறியாகி உள்ள சூழ்நிலையில், அடிக்கடி அதிகாரிகளால் கடையில்…