Latest News

பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய, மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது தமிழகத்தில் உள்ள 30000 காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:- அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார். திமுக அரசைக் கண்டித்து – அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சியில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:-

நான் நிச்சையம் வருவேன். சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் இருந்து இந்த ஆண்டு விடுதலை ஆகி வெளியே வந்த சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.…

அன்னதான திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் அழைப்பு, இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு.

தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொரானோ பேரிடர் காலத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகள் / உதவியாளர்களுக்கு மற்றும் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் உள்ள ஏழை எளியோர்…

கால்வாய் தூர் வாரும் பணியினை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு .

திருச்சி மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் சுகாதார பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாக்கடைகள் மற்றும் சாக்கடை செல்லும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்…

திருச்சியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அமைச்சர் தகவல்

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு சித்தா மருத்துவ பெட்டகம், கபசுரக் குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,…

மேஜர் சரவணன் நினைவஞ்சலி ராணுவ அதிகாரிகள் மரியாதை

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணன் அவர்களின் 22வது நினைவு தினத்தை முன்னிட்டு செயிண்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி பள்ளியில் எதிரே அமைந்துள்ள அவரது நினைவு இடத்தில்

திருச்சியின் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 53854 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 1287 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1481 பேர் குணமடைந்து வீடு…

ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் மே 31-ம் தேதி தளர்வுகளற்ற ஊரடங்கை தொடர்ந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி ஜுன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்…

+2 மாணவர்களுக்கு நேரடி பொதுத் தேர்வு அமைச்சர் தகவல்.

கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்றுவரும் நிலையில் அதனை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்பின்…

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் 252 காய்கறி வண்டிகள், அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 252 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி அமைச்சர் ஆய்வு

திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கொரோனா நோய் தடுப்பூசியான கோவாக்சின் செலுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது இப்பணியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

அடாவடி செய்யும் அரசியல்வாதிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை

திருச்சி அரசு மருத்துமனையில் ரோட்டரி கிளப் சார்பாக ரூபாய் 1.2 கோடி மதிப்பிலான100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் .மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி,…

வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட 4-சிறுவர்கள் கைது.

திருச்சி பீமநகா் பகுதியில் கடந்த சில நாட்களாக திருடா்கள் மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் தொடா்கதையாகி வருகிறது. குறிப்பாக பீமநகா் பாலத்தின் கீழ் பகுதியில் தனியாக செல்பவா்களிடம் செல்போன்களை பறிப்பது, குழுவாக நின்று கொண்டு அவ்வழியாக வரும் ஆட்களை மிரட்டி பணம் பறிப்பது…

“தமிழ் முழக்கம்” செய்தி “எதிரொலி”

தொற்றுநோய்கள் பரவ வழி செய்யும் “ஜி.எச்” என்ற தலைப்பில் நமது “தமிழ் முழக்கத்தில்” செய்தி வெளியானது. இந்நிலையில் “தமிழ் முழக்கம்” செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு “தமிழ் முழக்கம்” சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்…

உர கடை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் கோரோனா 2ம் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது .இதன் காரணமாக விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் விற்பனை செய்யும் கடையும் அடைக்கப்பட்டது. இதனால்…

ஆக்சிஜன் வங்கி தொடங்கிய பிரபல நடிகர்

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தை அவரது மகன் ராம் சரண் தேஜா தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில்…

தற்போதைய செய்திகள்