Latest News

மகளிர் சுய உதவி குழு தின விழாவை முன்னிட்டு திருச்சியில் 121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்:- தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- அருந்தமிழ் கல்விக் கூடத்தின் முதலாம் ஆண்டு விழா – கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்:- அங்கன்வாடி மையத்தின் அருகில் கொட்டப்படும் கழிவுகள் – நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் – புகாரளிதும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:- திருச்சி 23 வார்டு காந்திபுரம் பகுதியில் உள்ள சாக்கடையை சீர் செய்து தரக்கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மேயரிடம் மனு அளித்தனர்:-

தலைமை செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்…

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் புதிய முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அதன் காரணமாக அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக தமிழக…

ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி…

கொரோனாவின் 2-ம் அலை உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1,360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றால் 16பேர் சிகிச்சை…

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்