நாடு முழுவதும் ஆயுத பூஜை உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் தொழிலின் மேன்மையை போற்றும் வகையில் கடைகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழில் கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை எல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளை ஆயுத பூஜை ஆகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *