புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை வயது (54) என்பவர் உடல்நிலை குறைவால் உயிர் இழப்பு.

ஹான்ஸ் விற்பனை செய்ததற்காக நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *