தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சி மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் என அனைவரும் ஆர்வமுடன் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கலெக்டர், வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர், இந்நாள் அமைச்சர் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *