Month: April 2024

ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக அரசு நடத்திட வேண்டும் – மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட பேட்டி:-

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சி தென்னூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்டத் தலைவர் முனைவர்…

திருச்சி லால்குடி அருகே மீன் பிடிப்பதில் தகராறு இளைஞருக்கு அரிவாள் வெட்டு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பவரின் மகன் வெங்கடேஷ் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும் கடந்த 19ஆம் தேதி மீன்பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்:-

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு…

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 15வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு தின விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து கேர்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரும் விழா – சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு:-

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் கலை ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஸ்ரீ வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சுதந்திர…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது:-

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற மே-06 ம் தேதி அன்று நடைபெறுகிறது, வரும் 28-ம் தேதி அதிகாலை மேஷ லக்னத்தில்…

கோடை வெயிலில் பழ வகைகள் உடன் கூடிய நீர் மோர் வழங்கி திருச்சி மக்களின் மனங்களை குளிர வைத்த அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் :-

வெயிலில் தாக்கத்திலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்,…

லால்குடி ஆங்கரையில் ஆமை வேகத்தில் நடைபெறும் வடிகால் வாய்க்கால் பணிகள் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை கடந்து செல்லும் பொதுமக்கள் அவதி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை என்ற இடத்தில் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணிகள் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் திருச்சி லால்குடி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தச்…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு 06ம் தேதி உள்ளுர் விடுமுறை – கலெக்டர் தகவல்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும்.. இந்த கோவிலுக்கு திருச்சி மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் பல்வேறு வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம்…

அரசு பஸ்சின் அவல நிலை – இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்:-

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த அரசு பஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக…

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா – தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்த அம்மன்:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழாவின் நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில்…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணி ஷூவில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 401.500 கிராம் தங்கம் பறிமுதல்:-

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது  ஆண் பயணி ஒருவரின் ஷூவில் பேஸ்ட் வடிவில்…

திருச்சி உத்தமர் கோயிலில் சித்திரை மாத தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு…

உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது:-

உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மைதானத்தில் மரகன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது‌ மரம் வளர்ப்போம்…

அரசியல் வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல் வாதிகளாக மாறுவோம் – நடிகர் விஷால் எச்சரிக்கை!!!

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா திருச்சி மாவட்டம் எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஷால் இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஷால் கூறியதாவது. சமூகத்தில்…