அருள்மிகு ஒண்டிககருப்பண்ண சுவாமி, ஸ்ரீ இராஜகாளியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ பாலமுருகன் தைப்பூச அன்னதான விழா இன்று நடந்தது.

திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஒண்டிக்கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் ஸ்ரீ நவசக்தி விநாயகருக்கும், ஸ்ரீ ராஜகாளியம்மனுக்கும், ஸ்ரீ பால முருகனுக்கும் மகா அபிஷேகம் ஆராதனை இன்று நடந்தது அதனையொட்டி முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் பொதுமக்களுக்கும் அன்னதானம் இன்று வழங்கப்பட்டது.

இந்த அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி யாத்திரைக் குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *