தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கு திருச்சி பழைய பால் பண்ணை ரவுண்டானா பைபாஸ் சாலையில்

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாநில நிர்வாகி பார்த்திபன், திருச்சி மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் ஒண்டிமுத்து, மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *