அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்…

*1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.*

*2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.*

*3. சூடான தண்ணீரை குடிக்கவும்.*

*4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.*

*5. முட்டைகளை சாப்பிடுங்கள்.*

*6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.*

*7. பாதாம் சாப்பிடுங்கள்.*

*8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.*

*9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.*

*10. நாட்டுக்கோழி சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.*

*11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.*

*12. அதிக தண்ணீர் குடியுங்கள்.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *