திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக டாக்டர் வைத்திநாதன், இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் மாநகராட்சி நகர பொறியாளார் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், துணை ஆணையர் தயாநிதி மற்றும் உதவி ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *