திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 252 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி ஸ்டாலின் குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா , முன்னாள் மாநகராட்சி துணை மேயர்.அன்பழகன் , மற்றும் பலர் உடன் உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *