திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அருகில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *