Month: October 2021

புகாரை வாபஸ் பெற கூறி மிரட்டுவதாக – போலீஸ் எஸ்.ஐ மீது இளைஞர் பரபரப்பு புகார்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே கீழவங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலாவதி, இதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசிக்கும் நீண்ட காலமாக இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குறிய இடத்தில் இருந்த கட்டடத்தினை வழக்கறிஞர்…

நீரில் மூழ்கி சகோதரிகள் பரிதாப பலி – சோகத்தில் மூழ்கிய கிராமம்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கல்லுடைக்கும் கூலித்தொழிலாளியான சுரேஷ் வயது(30), இவரது மனைவி சுகன்யா வயது (26), இவர்களுக்கு மகாலட்சுமி வயது (6), ஜெயஸ்ரீ வயது (4), என இரண்டு மகள் உள்ளனர். இதனிடையே மூன்று…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெடி வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பொதுமக்கள் வருகிற தீபாவளி பண்டிகையில் பாதுகாப்புடன் வெடி வெடிப்பது குறித்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ. 76.80 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் – இருவர் கைது.

ஷார்ஜாவிலிருந்து சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இன்று காலை பயணிகள் வருகை புரிந்தனர். இந்நிலையில் விமானத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியேறும் வாயிலில் தடுத்து நிறுத்தினர். பயணிகளை தனிப்பட்ட முறையில் சுங்கத்துறை அதிகாரிகள்…

தமிழக புதிய ஆளுநர் தன் எல்லைகளை உணர்ந்து செயல்படுவார் என எதுர்பார்க்கிறோம் – திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் கூட்டரங்கில் இன்று நடந்தது இந்த கூட்டத்திற்கு குழுவின் தலைவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் வளர்ச்சி முகமை ,…

டாஸ்மாக் கடை முற்றுகை, மறியல் போராட்டம் – திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக் கண்ணன் அறிவிப்பு.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி பழைய பால்பண்ணை நால்ரோடு தஞ்சை சாலையில் இங்கி வரும் AC பார் & டாஸ்மாக் மதுபானகடைக்கு வரும் மது பிரியர்களால் (குடி மகன்களால்) தஞ்சை…

அனைவருக்கும் சமத்துவ அடக்க ,தகன மேடைகளை உருவாக்க முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் – தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி.

தமிழ்நாட்டில் தகுதியுள்ள 35 விழுக்காடு சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகை கிடைக்கப்பெறவில்லை. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சாமானிய மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக…

நகர்ப்புற தேர்தலை சிறப்பாக, சரியாக நியாயமாக நடத்திட வேண்டும் – தேர்தல் ஆணையர் பரணிகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை,அரியலூர் பெரம்பலூர்,நாகப்பட்டினம் தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட…

திருச்சியில் ( 27-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 50 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 478 பேர்…

நான்கு சக்கர வாகன ங்களில் பொருத்தப்பட்டிருந்த 93-பம்பர்கள் அகற்றம் – கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை.

உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் தமிழக அரசு உத்தரவின்படி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவது தடைசெய்யப்பட்டுள்ள உத்தரவை பின்பற்றவும் , நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுபவர்கள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் ,…

நீட் தேர்வு மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்விலிரிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடக் கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேசம் தழுவிய அளவிலான, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே…

திருச்சியில் ( 26-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 481 பேர்…

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு – காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி.

உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகனால் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். இறந்த விவசாய தியாகிகளின் அஸ்தி நாடு தழுவிய பயணத்தில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் கமான் வளைவு…

திருச்சியில் 42 பேர் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்…