Month: October 2022

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் தர்மராஜ் வெளி நடப்பால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஏ எஸ் ஜி லூர்துசாமி மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி கமிஷனர்…

விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வனத்துறை அலுவலரை வெளியேற உத்தரவிட்ட கலெக்டர் திருச்சியில் பரபரப்பு….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

சி.ஐ.டி.யு தமிழ் மாநில 15-வது மாநாடு வருகிற நவம்பர் 6-ம் தேதி நடை பெறுவதை முன்னிட்டு நினைவு ஜோதி பயணம் ஸ்ரீரங்கத்தில் இன்று துவங்கியது.

சி.ஐ.டி.யு தமிழ் மாநில 15-வது மாநாடு நாகர்கோவிலில் வருகிற நவம்பர் 6-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடைபெறகிறது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரரும் சிஐடியுவின் தமிழக முதல் பொதுச் செயலாளரும் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரும் மற்றும்…

திருச்சியில் கேட்பாரற்று கிடந்த கார்கள் வெடிகுண்டு நிபுணர்களின் அதிரடி சோதனையால் பரபரப்பு.

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை திருச்சி பிரபாத் ரவுண்டானா முதல் மரக்கடை வரை சாலை ஓரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை திருச்சி மாநகர உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் வெடிகுண்டு…

திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது.

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகம் தகவல் அறிவியல் துறை சார்பில் புத்தகங்களை பாதுகாத்தல் பற்றிய தேசிய அளவிலான ஒருநாள் பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராக மகா தேசிகன் கூட்ட அரங்கில்…

திருச்சி போக்கு வரத்து துணை ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை.

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரிந்து வருவது அழகரசு. இவர் திருவண்ணா மலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக இரண்டு கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு…

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதிரி ஒத்திகை பயிற்சி.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது இந்த மாதிரி ஒத்திகை பயிற்சியை தமிழக அரசு பொதுப்பணித்துறை…

கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம பகுதி செவிலியர்கள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பு இணைந்து ஒருநாள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடத்தியது.…

தமிழகத்தில் 708 நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப் படும் – அமைச்சர் மா.சுப்பிர மணியன்.

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று…

திருச்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு…

சமீபத்தில் பெய்த பெருமலையின் காரணமாக பல இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இந்த வெள்ளப் பெருக்கினால் கொள்ளிடம் பழைய பாலம் அதன் தூண்கள் சேதம் அடைந்து குடிநீர் நீரேற்றும் மோட்டார் குழாய்கள் உடைந்து… குடிநீர் நீரேற்றுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துவாக்குடி…

திருச்சியில் குப்பை கழிவுகளை தூய்மைப் படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடித்து தெருக்கள் எல்லாம் குப்பை கூளமாக மாறியதையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில் திருச்சி மாநகராட்சி 35 வது வார்டில் உக்கடை, செந்தண்ணிர்புரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள்…

திருச்சியில் தென்பட்ட சூரிய கிரகணம் – கண்டு ரசித்த பொதுமக்கள்.

சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வான பகுதியளவு சூரிய கிரகணம் நிகழ்வு தொடங்கியது. இந்தியாவின் சில பகுதிகளில் இதைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.…

திருச்சியில் 14 ஆண்டு களுக்கு பிறகு எம்.களத்தூர் ஊராட்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த எம் களத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்வைக்காரன் பட்டி பில்லுக்காடு தலைமலை பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  கொல்லிமலை பெய்த…

பூக்கள் விற்பனை மந்தத்தால் திருச்சியில் பூக்கள் விலை சரிவு – வியாபாரிகள் அதிருப்தி..

தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1 கிலோ 200 க்கு விற்க்கப்படுகிறது. 1 கிலோ செவ்வந்தி பூ150.00 விற்பனை செய்யப்பட்ட பூ இன்று 1 கிலோ 80.00 ரூபாய்க்கு…