Month: November 2022

பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர்ந்து திருடிய 2-பேர் குண்டாசில் கைது.

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஷ் ரெயில்வே பாலம் அருகே நடந்து சென்ற தினக்கூலி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ .3000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , ஸ்ரீரங்கம் இந்திராநகரை சேர்ந்த குற்றவாளி…

சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் திருச்சியில் ஆய்வு செய்த குழுவினர்.

சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்கின்றனர் – தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர் – இந்த ஆய்வில்…

சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சி ஐ…

திருச்சியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பியிடம் வக்கீல்கள் புகார்.

திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அப்துல்சலாம் மற்றும் நோபல்சந்திரபோஸ் ஆகியோர் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் திருவெறும்பூர் அணைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜலெட்சுமி…

திருச்சியில் திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் பெண் தலைவர், ஊர்மக்கள் புகார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் முருங்கை கிராம ஊராட்சி மன்ற தலைவர் புனிதா விஜய் சேகர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தார். அம்மனுவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் ஊராட்சி தலைவராக பணியாற்றி வருகிறேன்.…

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு – ஹெல்மெட் திருடர்கள் கைவரிசை.

திருச்சி அம்மையப்பா நகரை சேர்ந்தவர் சத்யா வயது 27 . இவர் இன்று காலை தனது குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 6…

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து கிராமிய கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கிராமிய கலைக் குழுவினரின் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட…

பாலியல் துன்புறுத்தல் இளம்பெண் தற்கொலை – திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகி(26). இவருக்கும் பெரிய நாயகிபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 2019ம் வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவர் பாலமுருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.…

திருச்சி கலெக்டரை ஒருமையில் பேசிய போதை ஆசாமியால் கலெக்டர் அலுவலக த்தில் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் , இலவச வீட்டுமனைப் பட்டா , பட்டா மாறுதல் , சாதிச் சான்றுகள் , இதரச்…

செல்போன் பேசியதை கண்டித்த காதல் கணவர் – இளம்பெண் திடீர் மாயம்.

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 29 இவரது மனைவி வைஷாலி வயது 26 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனைவி வைஷாலி…

அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் திருச்சி மண்டல அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரானா நிதி ஆகியவற்றை வழங்கிட வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்கி, ஓய்வூதிய உயர்வு வழங்கிட…

ஸ்ரீரங்கத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த துப்புரவு பணியாளர் குடும்பத்தினர்.

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் முனிசிபால் காலனி பகுதியில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை…

எலும்பு மூட்டு சிகிச்சையில் சிறந்த மருத்துவ மனையாக முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவ மனை தேர்வு – Dr.முகேஷ் மோகனுக்கு விருது வழங்கிய அமைச்சர் சுப்ரமணியன்.

சென்னையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாக தேர்வு…

திருச்சியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திரு நங்கைகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இலவச வீட்டு…

திருச்சி கலெக்டரிடம் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் வந்து மனு அளித்த வாலிபர்.

திருச்சி துறையூரை சேர்ந்த செல்வம் என்பவர் எலும்புசத்து குறைபாட்டினால் பாதிப்படைந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை…

தற்போதைய செய்திகள்