Month: November 2022

திருச்சி காவேரி பாலம் மூடல் – போக்கு வரத்து மாற்றம்.

திருச்சி மாநகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் காவிரி பாலம் கட்டப்பட்டு ஏறத்தாழ 47 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாலத்தின் சிறத்தன்மை சற்று வலுவிழந்ததால் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் ஆனது நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாலத்தின் தூண்களில்…

உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் திருச்சி நடந்த இலவச மருத்துவ முகாம்.

உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி தங்கமயில் ஜுவல்லரி, அப்போலோ மல்டி ஸ்பொசாலிட்டி மருத்துவமனை மற்றும் மாக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் தங்கமயில் ஜுவல்லரி நகை மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது இம் முகாமில்…

ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் 10வது மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 10வது மாநாடு உறையூர் ராமலிங்க நகர் கூட்டுறவு மினிஹாலில் ரயில்வே கந்தசாமி நினைவு அரங்கில் நடராஜா தலைமையில் மாநாட்டு கொடியினை மாநில செயலாளர் ஆறுமுகம் ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். கட்டுமானம் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். அஞ்சலி…

தி ஐ ஃபவுண் டேஷன் கண் மருத்துவ மனையின் 16 வது கிளை திருச்சியில் இன்று திறப்பு.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இன்று தன்னுடைய 16 வது கிளையை திருச்சி கன்டோன்மெண்ட், வில்லியம்ஸ் சாலையில் திறந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவத்தை, அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் நோக்கத்தில், தி ஐ…

திருச்சி கும்ப கோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம் அமைக்க பாரத முன்னேற்றக் கழகம் கோரிக்கை.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது…… திருச்சி மாநகரத்தில் லாட்டரி ,கஞ்சா போன்ற சட்ட விரோத பொருட்கள் விற்பனையை தடுப்பதிலும், ரவுடிகளை ஒழிப்பதிலும்…

குரல்வளை புற்று நோயை 80% குணப்படுத்த முடியும் – சில்வர் லைன் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை Dr.செந்தில் குமார் தகவல்.

சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் பேச்சு பயிற்சி குறித்த கருத்தரங்கம் மற்றும் சமூக வலைத்தள துவக்க விழா திருச்சி சாலை ரோட்டில் உள்ள ஹோட்டல் மாயாஸ் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி 3000 கவர்னர்…

முதல்வர் வீட்டின் முன் தற்கொலை செய்து கொள்வேன் திருச்சியில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

திருச்சி கே கே நகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி இவர் வீடுகளில் படுக்கையில் கிடக்கும் நோயாளிகளை கவனிக்கும் செவிலியர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் நடத்தி வருவதாக ஆரோக்கியசாமி என்பவர் செல்விக்கு அறிமுகமாகி அரசு…

தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஒன்றிய அரசை வலியுறுத்தி லோக் ஜனசக்தி கட்சி தீர்மானம்.

தமிழக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் வித்யாதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.…

திருச்சி காவேரி பால பராமரிப்பு பணிகள் இரண்டு மாதத்தில் நிறைவடையும் – அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பாக 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்…

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – தங்கம் பதக்கம் வென்ற திருச்சி போலீஸ் கமிஷனர்.

மாநில அளவிலான காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol / Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று 19.11.22 ந்தேதி சென்னை அடையாறில் உள்ள மருதம் Commando Force- ல் நடைபெற்றது…

ராமஜெயம் கொலை வழக்கு – 6 பேருக்கு திருச்சி GH-ல் மருத்துவ பரிசோதனை.

தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வரும்…

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில்…

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு தினம் – அதிமுக, பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து…

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 86வது நினைவு தினம் – திமுக, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி திமுக மாநகர் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில்…

பாமகவின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் – மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக சக்திவேலன் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய இரண்டு சட்டமன்ற…