Month: January 2023

74-வது குடியரசு தின விழா – திருச்சியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு – கமிஷனர் தகவல்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகர பொது மக்கள் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழாவினை சிறப்பாகவும், பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல் துணை…

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் – திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

திருச்சி மாவட்டம், முசிறி துலையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி கோமதி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம்…

திருச்சியில் சாலையை சீரமைக்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சி திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர். அந்த மனுவில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா இனாம்குளத்தூர் கிராமத்தில் இருந்து திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை…

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார் கண்ணன் ராஜா ஐயர் முன்னிலை வகித்தனர்.இந்த செயற்குழு…

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய திருச்சி டிஆர்ஒ.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ரூ.10,000/- மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை…

திருச்சியில் மியாவாக்கி முறையில் அடர்வனக் காடுகள் – மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர் கே என்.நேரு.

திருச்சி லால்குடி, காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் இன்று மியாவாக்கி முறையில் அடர்வனக்காடுகள் உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு.கே என்.நேரு தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி…

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவ மனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கரு வளர்ச்சி கண்டறியும் அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி அறிமுகம்.

திருச்சி நாகமங்கலம் பகுதியில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் திருச்சியில் முதன் முறையாக கர்ப்பிணி கரு வளர்ச்சி கண்டறியும் புதிய வால்யூசன் எக்ஸ்பர்ட் வியூபாய்ண்ட் என்ற அல்ட்ராசவுண்ட் கருவியினை அறிமுகம் மற்றும் சிசு நலன் பிரிவு துவக்க நிகழ்ச்சி மருத்துவர் கோவிந்தராஜ் தலைமையில்…

தேசிய அளவிலான உள் அரங்கு வில்வித்தை போட்டி – வீரர், வீராங் கனைகள் பங்கேற்பு.

திருச்சி ஸ்போபிட் அகடாமி சார்பில் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் தேசிய அளவிலான உள் அரங்கு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இந்த வில்வித்தை போட்டியை இந்திரா கணேசன் கல்லூரி முதல்வர் கணேசன் மற்றும் தமிழ்நாடு உள்…

திருச்சி 52-வார்டில் புதிய குடிநீர் தொட்டிகள் – அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.51 கூவிபஜார் பகுதியில் திருச்சி (மேற்கு) சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையையும், வார்டு எண்.52 மேட்டுத்தெரு, துர்கை அம்மன்…

எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் பகுதியில் இன்று நடைபெற்றது.  இம்முகாமில் கண் பரிசோதனை, சிறுநீரக மருத்துவம், ecg,…

திருச்சியில் முதன் முறையாக குத்துச் சண்டை பயிற்சி அகாடமி – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்ச்சியாளரும் மாநில தேசிய மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதகங்களை வென்று பல சாதனைகளை புரிந்து வரும் குத்து சண்டை விளையாட்டு வீரரும்…

தை அமாவாசை – ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித் துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது…

அன்பில் அறக் கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்.

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழியின் துணைவியார் ஜனனி மகேஸ் பொய்யாமொழி…

பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங் களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” – கலெக்டர் அறிவிப்பு.

மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக்…

திருச்சி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து – பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

திருச்சி மேலப்புதூர் பகுதியிலிருந்து கெம்ஸ்டவுன், முதலியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளம் உள்ளது இதனை பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ – மாணவிகள் கடந்து வந்தனர். இதில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டதால் இதனை தொடர்ந்து மாநகராட்சி…