6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை – திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .
கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணையை…