திருச்சியில் மாதா கெபி இடிப்பு – பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் திருவெரம்பூர் சர்கார் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க வந்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெரம்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70…