Month: January 2023

மாநகராட்சி லாரி மோதி வாலிபர் பலி – போலீசார் விசாரணை.

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் பீமநகர் சாலை வ உ சி சிலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில்…

திருச்சியில் கடனுக்கு சரக்கு தரமறுத்த விற்பனை யாளரை அரிவாளால் வெட்டிய 4-பேர் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நான்கு ரோடு அருகே உள்ள மதுபான கடையில் மது குடிக்க வந்த நான்கு பேர் காசு கொடுக்காமல் கடனுக்கு மதுபாட்டில் கேட்டு கடை உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளனர்.மேலும் உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணன் மது பாட்டில்…

புனித ஸ்தலத்தினை ஆக்கிரமிக்கும் ஜார்கண்ட் மாநில அரசை கண்டித்து திருச்சியில் ஜெயின் சமூகத்தினர் பேரணி..

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித ஸ்தலத்தினை சுற்றுலா மையமாக ஜார்கண்ட் மாநிலம் அரசு அறிவித்ததை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஜெயின் சமூகம் சார்பில் பேரணி…

திருச்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர் பகுதியை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் உந்தப்பட்டு உறையூர், தில்லைநகர் பகுதிகளில் உள்ள 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு அக்கிருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு…

நான் பாஜகவில் இல்லை – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி

திருவையாறில் நடைபெற உள்ள தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவிற்கு செல்ல புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில்…

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதலமைச்சர அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி, உதுமான் அலி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

திருச்சி வந்த ஓபிஎஸ் – அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உற்சாக…

திருச்சியில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா – பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த சிறுதானிய உணவு திருவிழாவிற்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.…

பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்கக் கோரியும், விலையில்லா தேங்காய் வழங்க கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் திருச்சி மாநகர் புறநகர் விவசாயிகள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

திருச்சியில் உள்ள 9 சட்டமன்ற தொகுதி களிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் – கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெரம்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, லால்குடி, மன்னச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அனைத்து அரசியல் கட்சிகளின்…

திருச்சியின் 32-வது போலீஸ் கமிஷ்னராக சத்திய பிரியா ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்பு.

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்களாக ஏற்கனவே 31 ஆணையர்கள் பணியாற்றிய நிலையில், திருச்சி மாநகரத்தின் 32 வது ஆணையராகவும் முதல் பெண் ஆணையராகவும் சத்திய பிரியா ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.திருச்சி மாநகரத்திற்கு முதல் பெண் ஆணையர் என்ற பெருமையை…

திருச்சி சென்னை தேசிய நெடுஞ் சாலையில் கடும் பனி பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி.

திருச்சியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. திருச்சி மாநகரப் பகுதியில் மலைக்கோட்டை முழுவதுமாக பணியால் மூடப்பட்டு மூடப்பட்டது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநகர…

போட்டோ, வீடியோ கிராபர் சங்கத்திற்கு தனிநல வாரியம் – திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில ஆலோசகர் வீரமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.இதில் மாவட்டத் செயலாளர் பிரபு, பொருளாளர் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட…

குடிநீரில் மனித மலத்தை கலந்த சாதிய வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதியை வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சையும் இழப்பீடும் வழங்கிட கேட்டும் தமிழகம்…

திருச்சி மாநகராட்சி சார்பில் கொசுக்களை ஒழிக்க அதிநவீன கொசு மருந்து இயந்திரம்.

திருச்சி மாநகரில் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா நோய் தொற்றை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காகவும் மற்றும் தொற்று நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக 30 லட்சம் மதிப்பிலான கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை மாநகராட்சி வாங்கியுள்ளது. இந்த கொசு மருந்து…

தற்போதைய செய்திகள்