Month: February 2023

திருச்சி கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு.

திருச்சி திருவெறும்பூர் கூத்தைபார் கிராமத்தில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் திருவரம்பூர் வட்டம் கூத்தைபார் பேரூராட்சியில் உள்ள கிராம அமைப்பான பழைய கிராம…

திருச்சி எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் – பாஜகவினர் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஆரம்ப நிலையிலேயே பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று தொல்லியல் துறையால் தடை…

பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு – திருச்சியில் முதியவரின் குமுறல்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் வயது (61), இவர் கடந்த வாரம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற பொது 10 ரூபாய் நாணயங்கள் 10,000 ரூபாய் எடுத்து சென்றார்…

அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை கண்டித்து – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன…

சாலை போக்கு வரத்து குறித்த விதிகள் – 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பயிற்சியாளர்களுக்கான வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாநகர காவல்…

வருகிற 15-ம் தேதி முன்னாள் படை வீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சி மாவட்ட படைவீரர், முன்னாள் படை வீரர் மற்றும் சான்றோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15.02.2023 புதன் கிழமை அன்று பிற்பகல் 4.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்..

தமிழக முழுவதும் பல்வேறு வயது நருக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கியத்துவம் மற்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பல பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட மற்றும்…

ஒட்டுமொத்த தமிழர் களுடைய தன்மான சின்னமாக பேனா சின்னம் அமைய வேண்டும் – திண்டுக்கல் ஐ.லியோனி திருச்சியில் பேட்டி

தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க எழுச்சி நாள் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு…

ரவுடி வரிசூர் செல்வம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் – திருச்சியில் சூரியா சிவா பேட்டி.

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் நகைகளை அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். அவர்மீது மதுரை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது பற்றி பத்திரிகைகளில் தலைக்கவசம் அணியாமல்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது கம்ப்யூட்டர் உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்து ரூபாய் 86 லட்சத்து 13…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாத ஆளுநரை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கையை வலியுறுத்தி பேசுகையில் ஆன்லைன்…

களம் இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் நந்த லாலாவின் திருச்சிராப் பள்ளி ஊரும் வரலாறு நூல் அறிமுக விழா.

திருச்சி களம் இலக்கிய அமைப்பு சார்பில் திருச்சிராப்பள்ளியின் ஊரும் வரலாறும் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலாவின் நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது இவ்விழாவில் மருத்துவர் செந்தில்குமார் தலைமை வகித்தார் நூலின் சிறப்புகளைப் பற்றி எழுத்தாளர் பூ கோ சரவணன் சிறப்புரையாற்றினார்.…

திருச்சி பிவிஎம் குளோபல் பள்ளியில் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்.

திருச்சி புதுக்கோட்டை சாலை மோராய் சிட்டி பகுதியில் உள்ள பி.வி.எம் குளோபல் திருச்சி பள்ளியில் ரோபோட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது இந்த பயிற்சி முகாமை திருச்சி ராக்போர்ட் சிட்டி சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் வழி நடத்தியது…

திருச்சி சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் – பக்தர்கள் தரிசனம்.

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி மாலை வாஸ்து பூஜை மற்றும்…

திருச்சி அதவத்தூர் பகுதியில் சாலை, புதுக்குளம் ஆக்கிரமிப்பு – அரசு அதிகாரி களுக்கு உத்தரவிட்ட கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர் பகுதியில் 6200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக விவசாயிகள் சங்க…

தற்போதைய செய்திகள்