Month: June 2023

உலக சுற்றுசூழல் தினம் – திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் வாடிக்கை யாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின்…

14 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு.

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் திருமலை சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் பட்டையத்தார் பிச்சை மூக்கன், கணேசன், சிவக்குமார், கதிர்வேல், சுப்பிரமணி, கௌதமன் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-…

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புது தெரு பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவன சஷ்டி திதி சம்காரா திரோபவ அனுக்கிரக மூர்த்தியாய் சகல பக்தகோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ…

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5-ம் தேதி ரத்து – மேயர் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாரந்தோறும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குறைபாடுகளை மக்கள் கோரிக்கை மனுவாக எழுதி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் அளித்து வந்தனர். இந்நிலையில் நாளை (05.06.2023) ம் தேதி திங்கட்கிழமை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற இருந்த மாநகர…

மாநகராட்சி பணியாளர் களுக்கான பணி விதிகளை மாற்ற வேண்டும். மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்க செயற் குழுவில் தீர்மானம்.

தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் சங்கம் இணைந்து நடத்திய மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில…

திட்டமிடல் குழுவின் சார்பாக பள்ளி செல்லாமல் இடை நின்ற குழந்தை களுக்கு பயிற்சி அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

திருச்சி மாநகராட்சியில் 6 வயது முதல் 12 வயது வரை பள்ளி செல்லாமல் இடை நின்ற குழந்தைகள் மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து திரும்பவும் பள்ளியில் சேர்க்க பிற துறைகளில் ஒத்துழைப்புடன் இடைநிற்றல் பிரச்சனையை தீர்ப்பதற்காக…

எஸ்டிபிஐ கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்.

மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதிகளுக்கு எதிராக குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ,எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்க்கு மாவட்டத் தலைவர்,…

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா – திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வருகிறது.…

ஒடிஷா ரயில் விபத்து – பலியான வர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஐ நெருங்கி உள்ளது சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில்…

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து. உயிர்த் தப்பிய டிரைவர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பைபாஸ் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் 41 வயதான வேலு. இவர் கண்டெய்னர் லாரியில் உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

மல்யுத்த வீராங்கனை களுக்கு நியாயம் கேட்டும் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் – DYFI அமைப்பினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு 50க்கு மேற்பட்டோர் கைது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கேட்டும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிஜேபியின் எம்பி பிரஜாத் பூசனை கைது செய்திட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திருச்சி தலைமை…

மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சி – பாஜக தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களின் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இந்த கண்காட்சியை மாவட்ட தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் பிரின்ஸ்…

பா.ஜ.க எம்.பி பிரஜ் பூசனை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்.

இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் பிரிட்ஜ் பூசன் சரண் சிங். இவர் பாஜக எம்பியுமாக உள்ளார். பிரஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை…

குற்ற வழக்குகளை கண்டறிய காவல் துறையில் சேர்ந்த “காவேரி”.

தமிழக காவல்துறையில் “கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Dabur Man என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு காவேரி…

திருச்சியில் தனியார் பஸ் மோதி – ஒருவர் பலி,10-பேர் காயம்.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பஸ் கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.தொடர்ந்து சாலை…