Author: JB

திருச்சியில் அரசு பஸ் ஓட்டுனரான எம்எல்ஏ பழனியாண்டி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தனர். அதன்…

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கேரம் போட்டி – வீரர் வீராங் கனைகள் பங்கேற்பு.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கேரம் போர்டு போட்டிகள் திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த கேரம் போர்டு போட்டியில் 8 வயது முதல் 10, 12, 14 மற்றும் 19 வயதுக்கு இடையேயுள்ள…

இறந்த இஸ்லா மியர்களை அடக்கம் செய்ய அரசு இடம் – முதல்வரிடம் மனு அளித்த முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் இடிமுரசு இஸ்மாயில்.

திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் உள்ள, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக…

திருச்சி அமிர்தா வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி – பிரம்மிக்க வைத்த மாணவர் களின் படைப்புகள்.

திருச்சி வயலூர் மெயின் ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் உஷா ராணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த அறிவியல் கண்காட்சியில் இந்திய…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உணவு வழங்கினார்

தமிழக திமுக கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏழை எளியோவருக்கு நலத்திட்ட உதவிகள் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் அன்னதானங்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு…

தோல் நோயால் அவதிப்படும் சிறுமி – கலெக்டரிடம் உதவிக் கேட்டு மனு அளித்த தாத்தா.

திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை அருகே உள்ள தில்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அருள் குமார் இவரது மனைவி கௌசல்யா இவர்களது மூத்த மகள் கிரிஜா வயது 11 அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர்…

“வானவில் மன்றம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித…

சாலையில் கிடந்த 5 பவுன் தங்க செயின் வாலிபரின் நேர்மையை பாராட்டிய கமிஷனர் .

பெரம்பலூர் குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 38 என்பவர் நேற்று ( 26.11.22 ) -ந்தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணப்பா ஹோட்டல் அருகில் வெளிநாடு செல்வதற்காக ஏஜன்ட் அலுவலகத்திற்கு வந்தபோது கடையின் அருகே சாலை…

அமைச்சர் கே.என்.நேருவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் நடந்த குதிரை பந்தயம்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என் நேருவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சார்பில் திருச்சி மாவட்டம், கல்லணை சாலையில் மாபெரும் குதிரை பந்தயம் நடைபெற்றது. குதிரை பந்தயமானது தங்கையன் கோவில் அருகே துவங்கி திருவளர்ச்சோலை வழியாக…

ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் 4ம் ஆண்டு ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் 4-ம் ஆண்டு ஆலோசனை கூட்டம் தலைவர் குணசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. செயலாளர் விஸ்வநாதன் வரவேற்பு பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணன், ஆறுமுகம் காளியப்பன், பிச்சைமுத்து தெய்வநாதன், நாகைய்யா…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் திருச்சியில் நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 3552 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் ( ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை ) , தீயணைப்புத்துறை மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கான காவலர் தேர்வு -2022 இன்று (…

திருச்சி ஸ்ரீ கமலாம்பிகை அம்மை உடனமர் ஸ்ரீ கைலாச நாதர் திருக் கோவிலின் திரு கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்.

திருச்சி வரகனேரி ஓடையர் குளம் ஸ்ரீ கமலாம்பிகை அம்மை உடனமர் ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணி 45 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணியர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக வரகனேரி சிவசுப்பிரமணியர்…

பெண் காவலர்கள் பணி சுமைக்கு ஆளாக மாட்டார்கள் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருச்சியில் பேட்டி.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்து மாநில அளவில் ஒதுக்கி தந்திருக்கிறார் இதில் வெற்றி பெறுகின்ற 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளில் நடக்கின்ற போட்டிகளில் பங்கேற்க 30…

திருச்சி தீரன் நகரில் CCTV கேமராக்களை போலீஸ் எஸ்.பி சுஜித் குமார் திறந்து வைத்தார்.

திருச்சி தீரன் நகரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பாக முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்புகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 17 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை திருச்சி…

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ்…