திருச்சியில் அரசு பஸ் ஓட்டுனரான எம்எல்ஏ பழனியாண்டி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தனர். அதன்…